வியாழன், 12 டிசம்பர், 2019

ஸ்ரீ தேசிக அஷ்டோத்ரம். -- வரதாசார்ய வீக்ஷித & ராமானுஜார்ய ஸந்த்ருஷ்ட:


अव || अथ षड्भिर्नामभिस्सकल निश्रेयसर्वाप्तिहेतुभूतं आचार्याद्यनुग्रहमाह
वरदाचार्य वीक्षितः
वरदगुरोर्वरदाचार्यस्य एकयैवगुरोर्दृष्ट्याद्वाभ्यां वापिलभेतयत् इत्युक्त सकल पुरुषार्थ साधनभूत कृपाकटाक्षेण अयं दर्शन प्रवर्तकस्स्यादि ति सम्यग्वीक्षितः उक्तंच वरदगुरुकृपालंभितोद्दामभूमेति।
அவதாரிகை – மேல் ஆறு திருநாமங்களால் ஸகலவிதமான ச்ரேயஸ்ஸு களுக்கும் காரணமான ஆசார்யர் முதலானவர்களுடைய அனுக்ரஹ விசேஷம் சொல்லப்படுகின்றது.
(வரதாசார்ய வீக்ஷித:) வரதாசார்ய = பெரியவம்மாள், வீக்ஷித: = அவரால் கடாக்ஷிக்கப்பட்டவரென்றபடி. இவர் ஸித்தாந்த ப்ரவர்த்தகர் ஆவாரென்று அவரால் அனுக்ரஹிக்கப்பட்ட கதாவிசேஷத்தை இங்கே அனுஸந்திப்பது.  ‘ஸ்ரீமத்ப்யாம்ஸ்யாதஸாவித்யநுபதி” என்று தாரே அதிகரணஸாராவளியில் அருளிச் செய்தாரிறே.
रामानुजार्य सन्दृष्टः

भगवद्रामानुजावतार रूपेण वादिहंसाम्भुदेनदयामृतस्यन्दियादृशासम्यत् दृष्टः उक्तंह्याचार्यपादैः _श्रीमद्भ्यांस्यादसावित्यनुपधि वरदाचार्य रामानुजाभ्यां सम्यत् दृष्टेन सर्वं सह निशितधिया वेंकटेशेनकऌप्तःइति।
ராமானுஜார்ய ஸந்த்ருஷ்ட: ராமானுஜார்ய =அப்புள்ளாரால், ஸந்த்ருஷ்ட: = நன்றாகக் கடாக்ஷிக்கப் பட்டவர். இங்கு கடாக்ஷமானது வேதவேதாந்த தர்க்க மீமாம்ஸா சப்தஹஸ்யஞ்ஞானவானாக ஆகக்கடவ னென்றபடி. இவருக்கு ப்ரம்ஹோபதேசமும் பஞ்சஸம்ஸ்காரமும் பிதாவினிடத்திலே என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக