திங்கள், 28 நவம்பர், 2011

Natteri swamy's "Guru Paramparai Vaibhavam" tele-upanyasam dated 28-11-2011

நம்முடைய ஆசார்யர்கள் -- முனித்ரயமோ ஸ்ரீ அஹோபில மட ஸம்ப்ரதாயமோ-- நம்முடைய காலக்ஷேப பரம்பரைகளிலே எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்று அறிந்து அனுபவித்து,அதன்பின் ப்ரும்மதந்த்ர ஜீயர் மற்றும் ஆதிவண்சடகோப ஜீயர் பெருமைகளை கேட்டு ஆனந்திக்க வழி செய்யும் வகையில் நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய (28-11-2011) டெலி-உபந்யாஸம் அமைந்திருக்கிறது. ஆதிவண்சடகோப ஜீயரின் பெருமைகளைப் பலபடியாகப் பரக்கப்பேசிப் பரவசப்படும் அதே நேரத்தில், நம்மாழ்வாருக்கு அப்பெயர் வந்தது ஆதிவண்சடகோப ஜீயராலே என்கிற ப்ரசாரத்தையும் மறுத்திருப்பதும் கேட்டு அறியவேண்டியது.





To download from MediaFire
http://www.mediafire.com/?fca8cuh0s0acqxo


சென்ற வாரங்களில் நயினாராசார்யரின் பெருமையை இங்கு கேட்டு அனுபவித்தவர்கள் அந்த உன்னதமான வரலாற்றை ஒரே வரியில் விவரித்திருப்பதை http://thiruthiru.wordpress.com ல் படித்து மகிழலாம்.