வியாழன், 25 மார்ச், 2010

திருப்புல்லாணி கருடோத்ஸவம்

இன்று திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் நான்காம் நாள். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. காலையில் திருவீதிப் புறப்பாட்டிற்குப் பின் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளிய பெருமாள் இரவு, ஸ்ரீமத் ஆண்டவன் உபயமாக அளித்த  நூதன கருட வாகனத்தில், மற்றொரு கருட வாகனத்தில் ஸ்ரீஇராமன் துணைவர திருவீதிப் புறப்பாடு முடித்துக் கொண்டு ஆஸ்தானம் திரும்பினார்.

முழு விவரங்களும் நாளை தருவேன்.

1 கருத்து:

  1. உபய கருட சேவை படங்கள் காண ஆவலாய் உள்ளேன்!

    சேதுக்கரைக்கு எழுந்தருளும் போது, உபய கருட சேவை இல்லையா-ண்ணா? இராமன் சிறிய திருவடி மேல் வருவாரோ?

    பதிலளிநீக்கு