செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

Guru Paramparai Vaibhavam Tele- Upanyasam dated 20-02-2012

திருக்குடந்தை தேசிகன் திருமலையிலிருந்து திருக்குடந்தைக்கு திரும்புங்கால் காஞ்சீ,திருநீர்மலை, திருவஹீந்திரபுரம், திருச்சித்ரகூடம், தேரழுந்தூர் எனப் பல  திவ்யதேசங்களை  மங்களாசாஸனம் செய்துகொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளிய வைபவத்தை மிக அற்புதமாக நாட்டேரி ஸ்வாமி இன்றைய (20-02-2012) "குரு பரம்பரை வைபவ"த்தில் விவரிப்பதை நேரடியாகக் கேட்டு மகிழ


To download from Mediafire

http://www.mediafire.com/?kfqzws2ajqy320g 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக