வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தேனருந்துமூர் செய்திகள்

தலைப்பைப் படித்து அது எந்த ஊர் என்று திகைக்க வேண்டாம். தேரழுந்தூர் என்ற தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். சமீப காலமாக Tamil 99, phonetic, inscript, keyboardகளில் அடிக்கடி மாறி மாறி தட்டச்சு செய்வதால் சில நேரங்களில் அதையும் இதையும் குழப்பி அடிப்பதும் பின்னர் பிழை திருத்துவதும் வாடிக்கையாகிப் போனது. இன்றும் தேரழுந்தூர் என்று அடிப்பதாக நினைத்து தட்டச்சிட்டு விட்டுப் பார்த்தால் அது இப்படி வந்திருக்கிறது. சில நேரங்களில் பிழைகள் கூட சுவைபட அமைந்து விடுகின்றன. தொடரப் போவது அப்படி ஒரு இனிமையான ஒன்றாக அமையப் போவதால் தவறைத் திருத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

போன பதிவுகளில் ஆமருவியப்பன் ஆண்டாளுடன் தேரழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம வாசலில் எழுந்தருளி, செல்வர் திருமஞ்சனம் கண்டு, தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றதைச் சொல்லியிருந்தேன். சில நிமிடங்களுக்கு முன் ஸ்ரீமான் ஜெகன்னாதாச்சாரியார் அப்போது எடுத்த வீடியோக்களை அனுப்பியிருந்தார். அவைகள் இங்குள்ளன.

ஆமருவியப்பன் ஆண்டாள் ப்ரத்யக்ஷத்தில் செல்வர் திருமஞ்சன, தீர்த்தவாரி வீடியோ காண

தேரழுந்தூர் ஆடிப்பூர தீர்த்தவாரி உத்ஸவம்

ஸ்ரீமத் ஆண்டவனுக்கு ஆமருவியப்பன் மரியாதைகள் இங்கு

ஸ்ரீமத் ஆண்டவனுக்கு ஆமருவியப்பன் மரியாதைகள்

ஆமருவியப்பன் ஆண்டாள் புறப்பாடு காட்சிகள்.

003

006

012

013

017

மிகுந்த கெட்டிக்காரர்தான். அடியேனைப்போல பல பேர் அகமுடையாளிடம் சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டுத் திண்டாடுவதுபோல் இல்லாமல், தானே சாவிக்கொத்தை வைத்துக் கொண்டு விட்டார் பாருங்களேன்.

019

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக