திங்கள், 20 ஏப்ரல், 2020

ஸ்ரீ தேசிக அஷ்டோத்ரம் உத்தர பஞ்சாஸத் நாமம் 61

61. चतुश्लोक्यर्थ-सारज्ञः

चतुश्लोक्याः अर्थसारं (=श्रियः उभयविभूतिशेषित्व पुरुषकारत्व पुरुषार्थप्रदत्व उभयेच्छासिद्ध-पारतन्त्र्यरूपं सारार्थं) जानाति इति चतुश्लोक्यर्थसारज्ञः ।

    अत्रायं चतुश्लोकी-भाष्यसङ्ग्रहः । भगवतः सर्वप्रकार-अभिमत-अनुरूपसहधर्म चारिणी विशिष्टतयापि सर्वाधिकत्वं वक्तुं श्रियो विभूतिद्वय-शेषित्वादिकं आह ‘कान्तस्ते' इति प्रथम श्लोके । प्रतिपिपादयिषितानां शेषित्वादीनां स्थापकं समाख्यारूप-प्रमाणं "श्रीरित्येव च नाम ते भगवति' इत्युक्तं भगवत इव श्रियोऽपि पतिदासानां पत्नीदासत्वन्यायेन। 'मकारस्तु तयोर्दासः, 'अस्येशाना जगत' इति श्रुत्या च सिद्धम् । ब्रह्मादि समस्त शेषित्वं त्वद्दासदासीगणः'  इति अनेनोक्तं, ये तु; सत्तादि-विशिष्टो भगवानेव श्रीरिति वा, श्रीरूप नित्यविग्रहान्तर-विशिष्टः स एव अयं इति वा, दैत्य-मोहनभूमिका-परिग्रह-न्यायेन स्वयमेवभोगार्थं परिगृहीत कादाचित्क कान्ताविग्रहः स एव श्रीरिति वा स्वरूपैकदेशः पृथगहन्तया परिगृहीत स्त्रीरूपः श्रीरित्यादयः पक्षाः, तेऽपि, 'ह्रीश्च ते लक्ष्मीश्च पत्न्यौ इति श्रुतिमूलकेन ‘कान्तस्ते' इति व्यधिकरण-निर्देशेन निरवयवत्व-श्रुत्या च निराकृताः। ये पुनः भगवतः सत्ताहन्ता प्रभाव शक्ति विद्येच्छा भोक्तृतादिरूपा श्रीः इति विश्वप्रकृतिरिति च वदन्ति; तेऽपि 'ते' इति युष्मच्छब्देन, 'भगवति' इति संबोधनेन, ‘ते यवनिका' इति व्यधिकरण निर्देशेन, तन्मूलभूत श्रुत्यादिषु चेतन्त्व व्यपदेशेन च निराकृताः ।

द्वितीयेन श्लोकेन निरतिशय माहात्म्य-दया-सौलभ्य-पुरुषकारत्वादि गुणा उपपादिताः । तत्रायं आचार्यैः उक्तस्सङ्ग्रहः,

'अस्ति कहि फलदे पत्यौ कृत्य - द्वयं श्रियः ।
निग्रहाद्वारणं काले सन्धुक्षणमनुग्रहे ।। इति ।

तृतीयेन मोकेन श्रियः सकल पुरुषार्थप्रदत्वादयो गुणा उच्यते । ननु सात्वते, भगवतो मोक्षप्रदत्वं, श्रियः ऐश्वर्य-प्रदत्वं च विभज्य उक्तं; तदत्र संसात्यक्षर-वैष्णवाध्वसु इति । विशेष वचनं प्रशंसामात्रपरं स्यात्; मैवं, तत्र एव

'यामालंब्य सुखेनेमं दुस्तरं हि गुणोदधिम् ।
निस्तरन्त्यचिरेणैव व्यक्त-ध्यानपरायणाः ।।

इति । स्वायम्भुवे 'संसारार्णव तारिणी' इति ब्राह्मपुराणे, लक्ष्मीनामसहस्रे 'सकृतिभाता सर्वार्तिसमुद्र-परिशोषिणी', 'भवभङ्गापहारिणी', 'परनिर्वाणदायिनी', 'ज्योतिष्मत्यमृतावहा' इत्यादि, वैष्णवे 'विमुक्तिफलदायिनी' इत्यादिभिः मोक्षप्रदत्वस्यापि उक्तत्वात् इति ।

तुरीयेन श्लोकेना भगवतः स्वरूप-विग्रह-अवतारेषु अयोगव्यवच्छेदमुखेन तद्वत् सर्वाकार- प्रधान - प्राप्यत्व - विभुत्वादयो गुणा उच्यन्ते ।

(i) अत्र केचिदाहुः - गद्ये श्रियोऽपि, नारशब्दान्तर्गतत्व-उक्तया जीवकोटित्वात् अणुत्वे सिद्धे सर्वगत्वादिगिरः प्रशंसामात्रपरा: मुक्तवत् ज्ञानानन्त्यपरा वेति न विभुत्वसिद्धिः इति ।

(ii) अन्ये तु; अस्या जीवत्वेऽपि विभुत्वं न विरुध्यते । 'एषोऽणुरात्मा' इत्यादि जीवविषयाणुत्व श्रुतेः प्रकरण - सन्निहित - बद्धविषयत्वात्, नित्यानां तु जीवत्व सामान्यात् अवगत-अणुत्वस्य बाधकाभावात् अणुत्वमेव, निर्विकारश्रुत्यनुरोधात् धर्मभूतज्ञानद्वारा मुक्तानन्त्यं, लक्ष्म्यास्तु 'यथा सर्वगतो विष्णुः तथैवेयं द्विजोत्तम', 'सर्वभूत स्थिता द्विज' इत्यादिभिः विभुत्व-अवगमात्, बाधकाभावाच्च विभुत्वे सिद्धे

'व्यापिनी सर्वगेत्याद्यास्सुसूक्ष्मेत्यादयस्तथा ।
श्री समाख्या-मिथो वैरं जह्युः तात्पर्यभेदतः ।।
शक्ति कालवशादस्या विभुत्वाद्युपपादकाः ।
प्रच्छन्न-स्पष्ट-जैनाध्व-निरोधात् अगतीकृताः ।।

इति । एवं च परतन्त्र-चेतनत्वरूप-जीवलक्षणयोगात् जीवान्तर्भाव इति आहुः ।

(iii) अपरे तु – लक्ष्म्याः चेतनत्वात् अचिदन्यत्वं, विभुत्वात् जीवादन्यत्वं, पारतन्त्र्यात् ईश्वरादन्यत्वं, न च सदसद्विलक्षणत्वादिष्विव अत्र विरोधः; द्विधात्म विभाग-वचनेषु अस्या अनुक्ति अविवक्षामात्रात्, वस्तुतः पतिपुत्र-व्यावृत्तपत्नी नयेन लक्ष्याः कोट्यन्तरत्वमेव युक्तं इति आहुः ।

(iv) इतरे तु - अस्तु जीवात् अन्यत्वं, तथापि सेयं ईश्वरकोटिः, विभूतिद्वय - शेषित्वादि - मात्रेण तल्लक्षण सिद्धेः, अत्र सर्वशेषित्वादिकं भगवतः, अस्यास्तु तदितर सर्वशेषित्वादिकं इति विभागः, जगत्कारणत्वादि मात्रेण ब्रह्मलक्षणं तु पतिमात्र गोचरं, 'नर संबन्धिनो नाराः। इति नारान्तः प्रवेशो भगवदिच्छामात्रसिद्ध-पतिपारतन्त्र्याभिप्रायेण इति आहुः ।

(v) वस्तुतस्तु; भवतु विभुत्वं ईश्वरत्वं पारतन्त्र्यं च, तञ्च पारतन्त्र्यं न भगवदिच्छामात्र सिद्धं, अपि तु सर्वभूतेश्वरत्वादि वचन साम्यात् उभयेच्छा सिद्ध सर्वमिति संप्रदाय इति आचार्याः प्राहुः ।

'अन्योन्येच्छा विघातादि निवृत्तौ तत्परत्वतः ।
ऐककण्ठ्यमशेषाणां आगमानां भवत्विति ।।
पञ्चस्वेतेषु पक्षेषु कश्चिदेकः प्रमाणवान् ।
स लक्ष्मीकस्य साम्राज्यं सर्वथा संप्रतिष्ठितम् ।।
इहैवं क्वचिदंशे तु संशयेऽपि विपश्चिताम् ।
उपयुक्तांश वैशद्यात् उपाय-फल-संभवः ।।

उक्तेषु पञ्चसु पक्षेषु अन्तिमः पक्ष एव प्रमाणवान्, पक्षान्तरेषु अपि लक्ष्मीकस्यैव नारायणस्य सांराज्यं सुप्रतिष्ठितं, उक्त रीत्या पञ्चमपक्ष एव प्रमाणवान् इति निर्णयाक्षमाणां अणुत्व-विभुत्व-जीवत्वेश्वरत्वोभय-इच्छासिद्ध-पारतन्त्र्यादौ संशयेऽपि पुरुषकारत्वादि वैशद्यात् उपायानुष्ठानादि संभव इति । अनेन नाम्ना मन्त्ररत्नगत श्रीशब्दार्थाभिज्ञत्वं उक्तम् ।

61. சதுச்ச்லோக்யர்த ஸாரஜ்ஞ: = சதுச்லோகியினுடைய ஸாரார்த்தத்தை அறிந்தவர். சதுச்லோகி என்பது ஸ்ரீ விஷயமாக நான்கு ச்லோகங்களாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்துதி. அதினுடைய தாத்பர்யத்தை அறிந்தவரென்றபடி. அதாவது -

ஸ்ரீ அணுஸ்வரூபை என்றும், எம்பெருமானுக்கு ஜீவர்கள் போலே பரதந்த்ரை என்றும், புருஷகாரமாத்திரம் பண்ணுமவள் என்றும், உபாயத்தில் ஸம்பந்தமில்லை என்றும், மோக்ஷம் தவிர மற்ற புருஷார்த்தங்களைக் கொடுப்பவளென்றும், பகவானுடைய மோஹினீ ரூபம் போலே ஸ்ரீயும் ஒருரூபமே தவிர பகவானைக்காட்டிலும் வேறுபட்டவளன்று என்றும் - இப்படி பலர் பலவகையாக ஸ்ரீயினுடைய ஸ்வரூபாதிகளை குலையாநிற்க;

ஸ்ரீஆளவந்தார் சதுச்லோகியில் - ஸ்ரீயானவள் பகவானைப்போலே வேறு தத்வமே என்றும், விபுஸ்வரூபை என்றும், ரூபபேதமும் குணபேதங்களும் பெருமாளும் பிராட்டியுமாகப் பிரிவினை செய்துகொள்ளப்பட்டவைகள் என்றும், ஸ்ரீக்கு ஸ்த்ரீத்வமும் - பகவத்பாரதந்த்ர்யமும் - புருஷகாரத்வாதிகளும் பெருமாளுக்கு பும்ஸ்த்வம் – கோபித்துக் கொள்ளுதல் - சிக்ஷை செய்தல் முதலானதுகளும் விபாகத்தால் வந்தவைகள் என்று அருளிச்செய்தார் என்று உணர்ந்தவர். இந்த விபாகம் ஒருநாளும் மாறாதபடி நித்யேச்சாஸித்தம். ஸ்ருஷ்டி முதலானதுகள் எம்பெருமானுக்கும், புருஷகாரத்வாதிகள் பிராட்டிக்கும் 1கூறாக விபஜித்த வ்யாபாரங்கள். ஆகையால் எப்பொழுதும் பிரியாதபடி பிராட்டியோடு கூடியே உபாயாதிகள் அனுஷ்டிக்க வேணுமென்னும் சுருதி, ஸ்மிருதி, பகவத்சாஸ்திரம், இதிஹாஸம், புராணம், ஸம்ப்ரதாயங்கள் இதுகளுக்கு இணங்க சதுச் ச்லோகிக்கு பாஷ்யம் அருளிச்செய்தருளினாரென்றபடி.

1  கூறாக விபஜித்த = தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட


சனி, 18 ஏப்ரல், 2020

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம் உத்த‌ர‌பாக‌ம் நாமாவ‌ளி 60



60. विभक्ताधिकृति-त्रयः


अधिकृति: (= अधिकारः) विभक्तं प्रपत्ति विशेषाधिकार-त्रयं येन सः
विभक्ताधिकृतित्रयः । मन्त्ररत्न-प्रतिपाद्य - प्रपत्ति - तत्प्रकार - तदुपयोगज्ञान
वैशिष्ट्यं स्वकर्तृक-विशद-प्रपत्तावधिकारः । आनुकूल्यादि अङ्गाङ्गिस्वरूप
सामान्यज्ञानं

'येन केनापि प्रकारेण द्वयवक्ता त्वं',
'पापीयसोऽपि शरणागति-शब्दभाजः',
'शरणवरणवागियं मयोदिता',
'प्रपत्तिवाचैव निरीक्षितुं वृणे',
'शरणमित्यपि वाचं उदैरिरं
इत्यादि प्रमाणसिद्ध-आचार्योपदिष्ट-सामान्यज्ञानपूर्वक-द्वयोच्चारणरूप उक्तत्युपाये
अधिकारः । सामान्य ज्ञानस्य अपि अभावः -
'पुत्त्रः प्रेष्यस्तथा शिष्य इत्येवं च निवेदयेत्”,


पशर्मनुष्यः पक्षी वा ये च वैष्णव-संश्रयाः ।।
तेनैव ते प्रयास्यन्ति तद्विष्णोः परमं पदम् ।।",
न संशयोऽत्र तत्भक्त-परिचर्या-रतात्मनाम् '२,
'तब भरोऽहमकारिषि धार्मिकैः
'त्यय्याचार्यविनिहितभरा:",
'अन्धोऽनन्ध-ग्रहणवशग-
उत्यादि प्रमाण-संप्रदायसिद्ध-आचार्यसंश्रयरूप आचार्यनिष्ठायां अधिकारः ।

उक्तं च शरणागति-दीपिकायां, 'भक्तिः प्रपत्तिरथ वा भगवंस्तदुक्तिः

तन्निष्टसंश्रय इतीव विकल्प्यमानम् । यं कंचिदेकमुपपादयता त्वयैव

त्रातास्तरन्त्यवसरे भविनो भवाब्धिम् ।।'' इति ।

यद्यपि भक्त्यादौ शक्तयभावः एकोऽधिकारः, तत्प्रमितिरहितता द्वितीयः, शास्त्रतः पर्युदासस्तृतीयः, कालक्षेपाक्षमत्वं तुरीयः, तथा भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता च पञ्चमः, शास्त्रत: पर्युदासः कालक्षेपाक्षमत्वं च षष्ठः, भक्त्यादौ शक्तयभावः शास्त्रत: पर्युदासश्च सप्तमः, प्रमिति-रहितता कालक्षेपाक्षमत्वं च अष्टमः, भक्तयादौ शक्तयभावः कालक्षेपाक्षमत्वन्तु नवमः, प्रमिति-रहितता शास्त्रतः पर्युदासश्च दशमः, भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता शास्त्रतः पर्युदासश्च एकादशः, प्रमितिरहितता शास्त्रतः पर्युदासः कालक्षेपाक्षमत्वञ्च द्वादशः, भक्तयादौ शक्तयभावः शास्त्रतः पर्युदासः कालक्षेपाक्षमत्वन्तु त्रयोदशः, भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता कालक्षेपाक्षमत्वन्तु चतुर्दशः, चतुर्णा योगः पञ्चदश इति पञ्चदश प्रपत्यधिकाराः प्रतिपादिताः । तथापि एतेषां प्रपत्ति-सामान्याधिकारत्वात् अत्र प्रपत्तिविशेषाणां मुक्त्यादि रूपाणां अधिकारस्य त्रिधा विभागः कृत इति न विरोध इति ।


விபக்தாதிக்ருதித்ரய:-

விபக்த = பிரிக்கப்பட்ட அதிக்ருதி = அதிகாரத்தினுடைய (இங்கு ப்ரபத்தியின் அதிகாரத்தினுடைய என்றபடி), த்ரய: = மூன்றையுடையவர். ஸ்வநிஷ்டை உக்திநிஷ்டை, ஆசார்ய நிஷ்டை இப்படிப் பிரித்து அருளினவரென்றபடி.

i) இங்கு ஸ்வநிஷ்டாதிகாரிகளாவார் - குருமுகமாக த்வயத்தின் அர்த்தத்தையும், அதின் விசேஷங்களையும் ப்ரபத்தியினுடைய அங்கங்க ளென்ன, அங்கியென்ன, இதுகளுடைய ஸ்வரூபமென்ன, உபயோக மென்ன, இது முதலாக மற்றும் ப்ரபத்திக்கு வேண்டுவனகளையும் நன்றாக உணர்ந்து ப்ரபத்தியை அநுஷ்டிக்குமவர்கள்

(1) உக்திநிஷ்டராவார் - இவ்வர்த்தங்களில் தெளிவில்லாதவராய் அவனை யொழிய போக்கற்று நிற்கிற அதிகாரமும், இரட்சிக்குமென்கிற விச்வாசமு முடையராய், சரண்யனறிய ஆசார்யராலே பூர்ணப்ரபத்தி கர்பமாக உபதிஷ்டவாக்யத்தைச் சொல்லி “என்னுடைய ரக்ஷை உனக்கே பரமாக ஏறிட்டுக்கொள்ளவேணும்' என்றிப்படி அநுஷ்டிக்குமவர்கள். இப்படிப்பட்ட அதிகாரிக்கு இவ்வுக்தி மாத்திரமும் அமையும். இங்கு 'யேந கேநாபி' , 'வாசமுதைரிரம்'  இதுமுதலான ப்ரமாண ஸம்ப்ரதாயங்களை அநுஸந்திப்பது.

(ii) ஆசார்யநிஷ்டராவார் - இப்படி, ஸாமாந்ய ஞானமுமில்லாதவராய்; 'புத்ர ப்ரேஷ்ய ' இது முதலான ப்ரமாண ஸம்ப்ரதாயப்படி ஓர் ஆசார்யனை அடைந்து அவனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்தில் தாமும் அந்தர்ப்பூதராமவர். இந்த ஆசார்யநிஷ்டை ஞானசூந்யனுக்கு மாத்திரமன்று, ஸர்வக்ஞனுக்கும் இதுவே ச்ரேஷ்டம். இப்படி ஸாரஸாரம் என்கிற ரஹஸ்யத்தில் அருளிச்செய்தார். ஆனால் அக்ஞனுகென்றது - ஸர்வக்ஞனை நீக்கவந்ததன்றோவென்னில், அப்படிக்கில்லை; அக்ஞனுக் குமுண்டென்கைக்காகச் சொன்னபடி

இப்படி அதிகாரிகளுடைய பிரிவை சரணாகதிதீபிகையில் 'பக்தி: ப்ரபத்திரதவா'  என்கிற ச்லோகத்திலும் அருளிச் செய்தார். ஆனால், ப்ரபத்தியோக்யாதிகாரத்தில் அதிகாரிகளை பதினைந்தாகப் பிரித்து இருக்கிறதே என்னில், அது ஸாமாந்யாதிகாரம். இது விசேஷாதிகாரம். இப்படி பேதங்கண்டுகொள்வது

வெள்ளி, 13 மார்ச், 2020

ஶ்ரீதேசிக அஷ்டோத்ரம்–உத்தர பஞ்சாசத் திருநாமம் 58 &59

அவதாரிகை

                  மேல்18 திருநாமங்களால் ப்ரபத்தி ஸ்வரூபத்தை விளக்காநின்று கொண்டும் , ஒன்று முதல் மேன்மேலாக அநந்தமென்னுமளவாக எண்களை ஸூசிப்பியா நின்று கொண்டும் சொல்லப்படுகிறது.

58. ज्ञातैक-सारः

ज्ञात: एकसारः (= मुख्यसारः) येन सः ज्ञातैकसारः । 'भजेत् सारत

इत्युक्त सारतम रहस्यत्रयवेदी इत्यर्थः । अत्रेकत्वाविवक्षायां अपि तद्वाचक

शक्तियोगात संख्यावाचक-पदवत्वं इति अविरोधः । एवं सप्ततन्तु-स्थल

इत्यादौ द्रष्टव्यम् ।

58. ஜ்ஞாதைகஸார: -- ஜ்ஞாத -- அறியப்பட்ட, ஏக -- முக்கியமான, ஸார: -- தேர்ந்த பதப் பொருளை உடையவர்.

வேதவிருத்தம் அஸாரமென்றும், வேதத்திலும் இம்மைப் பயனைக் கூறுமிடம் அற்பஸாரமென்றும், அங்கும் மறுமைப் பயனைக் கூறுமிடம் சிலருக்கு ஸாரமென்றும், ஆத்மமாத்ராநுபவமாகிற கைவல்யத்தைக் கூறுமிடம் ஸாரதரமென்றும், பரமாத்மப்ராப்தியைச் சொல்லுமிடம் ஸாரதமமென்றும், அவ்வம்சத்திலும் ப்ரதாந ப்ரதிதந்த்ரமாக தத்வஹித ஸங்கிரஹமான ரஹஸ்யத்ரயமே மிகவும் ஸாரதமமென்றும், இப்படி இவைகளின் ஸாரா ஸாரங்களை அறிந்து 'அஸாரம் அல்பஸாரம் ச'  என்கிற ச்லோகத்தாலே அருளிச்செய்தாரென்றபடி.

59. द्वय-वित्

सारतम-रहस्यत्रयान्तर्भूत द्वयाख्य मन्त्ररत्नं सर्वानिष्टनिवर्तनक्षमत्वेन

सर्वाभीष्टप्रदत्वेन च सर्वदा वर्तनीयं वेत्ति इति द्वयवित् । 'न द्वय-वचनतः

क्षेमकरण', 'सकलं कालं द्वयेन क्षिपन्'(122) इति हि उक्तम् ।।

59. த்வயவித் = த்வயத்தை அறிந்தவர். த்வயம் என்பது ஓர் ரஹஸ்யம். உபாயத்தையும், உபேயத்தையும் அடைவே ப்ரகாசிப்பிக்கையாலே த்வயமென்று பேர்பெற்றது. இது திருமந்திரம், சரமச்லோகம் என்ற ரஹஸ்யங்களின் நடுவே பேசப்பட்டது. எல்லா அநிஷ்டங்களையும் போக்குமது; இஷ்டங்களெல்லாவற்றையும் கொடுக்குமது. உபாயத்துக் காக ஒருதரம் சொன்னால் போதுமானது. பிறகு போக்யமாக எப்பொழுதும் சொல்லலாமானது. ரஹஸ்ய த்ரயத்திலும் ஸாரமானது. இப்படிகளால் இதன் மஹிமையை நன்றாக உணர்ந்தவரென்றபடி.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஸ்ரீ தேசிக‌ அஷ்டோத்ர‌ம் உத்த‌ர‌ ச‌த‌க‌ம் 55 -- 57

55. भक्तियोग-विरोधिघ्नः
भक्तियोग विरोधिनः परान् स्वैकदेशिनश्च हन्तीति भक्तियोग-विरोधिघ्नः, तेषा निराकर्तेत्यर्थः । पशुच्छाग-न्यायेन वेदनादि शब्दानां भक्तिरूप-ज्ञानविशेष-पर्यवसायित्व-प्रदर्शनेन वाक्यजन्य-ज्ञानमात्रस्य अविद्या-निवर्तकत्वं वदन्तः परे निराकृताः । ताः एकदेशिनस्तु वेदनादि शब्दानां भक्तिविशेष-पर्यवसायित्वं अभ्युगच्छन्त एव भक्तत्युपायविधेः प्रपत्ति विश्वास-जननार्थत्वात् अहङ्कार-गर्भात्वात् पारतन्त्र्यस्वरूप-विरुद्धत्वात् देवतान्तराराधनरूप कर्माङ्गकत्वेन परमैकान्त्यस्वरूप-विरुद्धत्वाञ्च अनुपायत्वं वर्णयन्ति । तेप्येवं निराकृता: -


'अन्यविश्वास सिध्यर्थं भक्तन्युपायविधिं वदन् ।
सर्वशास्त्रेष्वविश्वासं आधत्ते मुखभेदतः ।। (i)


मद्योपहतपात्रस्थ-तीर्थ-दृष्टान्त-वर्णनम् ।
अहङ्कारान्वये तु स्यात् प्रपत्तावपि भक्तिवत् ।। (ii)


'संबन्धज्ञान-विश्वास-कैङ्कर्यादिषु कर्तृता ।
स्वरूपस्याविरुद्धा चेत् भक्तत्यादौ कोऽयमाग्रहः ।। (i)


आज्ञातिलङ्घना योगादन्तर्यामित्व दर्शनात् ।
साक्षादप्यविरोधाच्च कर्मकर्तव्यमिष्यते ।। इति । (ii)

55. பக்தியோக-விரோதிக்ந: = பக்தியோகத்துக்குண்டான விரோதத்தைப் போக்கினவர். பக்தியோகமாவது - முன்சொன்ன யமம் நியமம் முதலிய அங்கங்களோடு கூடின அஷ்டாங்க யோகம். அது ஸ்வரூபவிருத்தமென்றும், ஆத்மநாசமென்றும் இப்படி பலமுகமாக அதுக்கு விரோதம் சொன்னார்கள். அவைகளைக் கண்டித்து, அதிகாரி களுக்குத் தக்கபடி ஸ்வரூபாதுகுணமென்றும், ஆத்மநாசக மன்றென்றும் ஸ்தாபித்து விரோதத்தை நீக்கி அவைகளை நிக்ஷேபரக்ஷை முதலான பல க்ரந்தங்களாலே அருளிச் செய்தாரென்றபடி.


56. भक्तिमान् 

फलरूपा भक्तिः अस्य अस्तीति  भक्तिमान् ! अनेनापि भक्तेः स्वरूपविरुद्धत्वे परभक्ति- परज्ञान – परमभक्तियुक्तं मां कुरुष्व, “ भगवन् भक्तिमपि प्रयच्छ मे” इति प्रार्थिता फलरूपा भक्तिरपि स्वरूपविरुद्धा स्यात् स्ति |

ப‌க்திமான் – ப‌க்தியையுடைய‌வ‌ர். ப‌க்தி என்ப‌து உபாய‌ ப‌க்தி என்றும், ஸாத்ய‌ப‌க்தி என்றும் இருவ‌கை. உபாய‌ ப‌க்தியாவ‌து, மோக்ஷ‌த்துக்கு உபாய‌மாக‌ச் செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌க்தியோக‌ம். ஸாத்ய‌ ப‌க்தியாவ‌து ப்ர‌ப‌த்தி. ப‌க்தியோக‌த்தை ஸாத‌ந‌ புத்திய‌ன்றிக்கே ப‌ல‌மாக‌ அனுஸ‌ந்தித்து அனுஷ்டித்தால், அது அப்போது ப‌ல‌ப‌க்தி என‌ப்ப‌டும். ஆக‌, இவ‌ற்றால் ப‌ல‌ப‌க்தியுடைய‌வ‌ரென்றாய்த்து.

57. भगवत् प्रियः

(1) अत एव भगवतो भक्तवत्सलस्यात्यर्थ प्रियो भगवत् प्रियः उक्तं हि भगवता प्रियो हि ज्ञानिनोत्यर्थं अहं स च ममप्रियः इति| भाष्ये च यस्यायं निरदिशयप्रियस्य एवास्य प्रियतमो भवति इति|

(2) यद्वा, भगवत् भक्तिरुक्ता, भगवत्-भक्तिमत्वं आह| भक्तवत् प्रिय इति| भागवत प्रियत्वात् भगवत्प्रियः| “मम मद्भक्तभक्तेषु प्रीतिरभ्यधिका भवेत् इति भगवत् वचनम्| आचार्यस्यापि भागवत भक्तिः --

“चक्रादि लाञ्छनभृतः सुधृतोर्ध्वपुण्ड्रान्
          न्यस्तात्मनो भगवश्चरणारविन्दे|
तद्भुक्त भोगरसिकान् त्रिदशेन्द्र -- वन्द्यान्
          पुंसः प्रमाणशरणान् शिरसोद्वहाम् ||

इत्यदौ प्रसिद्धा|

பகவத்ப்ரிய: – (1) பகவானுக்கு ப்ரியரானவர். இப்படி பக்தியை யுடையவராகையாலே பகவானுக்கு ப்ரியரென்றபடி. இப்படி பக்தியாகிய ஞானமுடையவன் தமக்கு ப்ரியன், அவனுக்கு நான் ப்ரியன் என்று கீதாசார்யன் அருளிச் செய்தார். ஸ்ரீபாஷ்யத்திலும் ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி என்று பேசப்பட்டது. அல்லது (2) பாகவதர்களிடத்திலே பக்தி உடையவராகையாலே பகவானுக்கு ப்ரியரென்றுமாம். மம மத்பக்த பக்தேஷு – இது முதலாக பகவானே அருளிச் செய்தாரிறே. தமக்கு பாகவத பக்தி உண்டென்றுமதை சக்ராதிலாஞ்சந ப்ருத என்று ஸச்சரித்ர ரக்ஷையில் தேசிகன் தாமே அருளிச் செய்தாரிறே.


சனி, 22 பிப்ரவரி, 2020

ஶ்ரீ தேசிக அஷ்டோத்ரம் உத்தர பஞ்சாசத் 54

अवतारिका
अर्थपञ्चकज्ञाने सत्यपि चिदचिदीश्वर-लक्षणज्ञानं विना प्रकृत्यात्मभ्रमादेश-
निवृत्तेः तदर्थं आह ।

அவதாரிகை
இப்படி அர்த்தபஞ்சக ஞானமுண்டானாலும், இவற்றுள் ப்ரதாநமான தத்வத்ரயத்தை விசேஷித்து அறியவேணும். அறியாவிட்டால் தேஹமே ஆத்மாவென்றும், தானே கடவுள் என்றும் உண்டாகும் ப்ரமம் போகாது. இதைப்பற்றியே தனித்து தத்வத்ரயசிந்தநம் பண்ண வேணுமென்று வேதம் சொன்னதற்குக் கருத்தென்று உணர்ந்து, அதின் ஸ்வரூபத்தை அறிந்தவரென்கிறார்.

54. तत्त्वत्रयविशेषवित्


(i) तत्त्वत्रयाणां = चिदचिदीश्वराणां, विशेषं = लक्षणं, वेत्तीति तत्त्वत्रय- विशेषवित्। प्रमाविषयस्तत्वम् । तञ्च त्रिविधं - चिदचिदीश्वर-भेदात । अचेतनतत्वं नाम ज्ञान-अनाधारत्वम् । धर्मभूतज्ञान-शुद्धसत्वयोः अपि अचेतनत्वात् न तत्र अतिव्याप्तिः । जीवत्वं नाम अणुत्वे सति चेतनत्वं । ईश्वरे अतिव्यप्ति -वारणाय अणुत्वे सति इत्युक्तम् । इन्द्रिय-प्राणादौ अतिव्याप्ति वारणाय चेतनत्वं इति । स्वतः शेषत्वे सति चेतनत्वं, परतन्त्र-चेतनत्वं इत्याद्यपि जीवलक्षणं बोध्यम् । ईश्वरत्वं विभुत्वे सति चेतनत्वम् । जीव-कालयो. अतिव्याप्ति-वारणाय पद-द्वयं इति । (ii) यद्वा, तत्त्वत्रयाणां जडत्व-अजडत्व-प्रत्यक्त्व-पराक्त्वादि विशेषं वेत्तीति तथोक्तः। यथा तत्त्वटीकायाम्,


'परेणैव घटाद्यर्थः परस्मा एव भासते ।
स्वान्याभ्यां पुरुषस्स्वस्मै परस्मै परधर्मतः ।।
धीस्स्वान्याभ्यां स्वाश्रयाय तदन्यस्मै तु तद्धिया ।
परस्मा एव भातत्वात् पराची सा घटादिवत् ।।' इति ।


इदं अत्र अनुसन्धेयम् ,
परेणैव प्रकाश्यत्वं जडत्वं तच्च दृश्यते ।
प्राकृतेषु च काले च भान्ति ते स्वान्यया धिया ।
परेण भासमानत्वं तदित्येव कृते सति ।
अजडेष्वात्मधी शुद्धसत्त्वेषु हि तदा भवेत् ।
अतिव्याप्तिः परेणैव इत्येवकारस्ततः कृतः ।
परस्मा एव भातत्वं पराक्त्वं तद्यथा मतिः ।
शुद्धसत्वञ्च कालश्च प्रकृतिः प्राकृता अपि ।।
जीवेशयोरतिव्याप्तिः एवकारान्निराकृता ।
तत्र प्रकृति-कालौ तु स्वगोचर-धियात्मनः ।।
भासते शुद्धसत्वं तु स्वान्याभ्यां तस्य सर्वदा ।
ज्ञानन्तु स्वेन च स्वस्मिन् नित्यत्वाद्यवगाहिना ।।
परिणामेन च स्वस्य स्वाश्रयायैव भासते ।।

भासते स्वाश्रयान्यस्मै स्वाश्रयान्यस्य सर्वदा ।
परस्मा एव भातत्वात् पराचीधी घटादिवत् ।।
स्वेन प्रकाशमानत्वं अजडत्वं तु तद्यथा ।।
आत्मा धीश्शुद्धसत्वञ्च नैवकारोप्यसंभवात् ।
स्वस्मै प्रकाशमानत्वं प्रत्यक्त्वं पुरुषेशयोः ।
फलित्वं स्वप्रकाशस्य इत्येवं निष्कर्ष ईष्यते ।
एवकारोस्ति नात्रापि लक्षणासंभवो यतः ।
एवमाखण्डलार्थो अत्र वर्णित श्लोकयोर्मया ।।' इति

54. தத்வத்ரயவிசேஷவித் - அறியவேண்டிய உண்மைப் பொருளுக்குத் தத்வம் என்று பெயர். அதின் த்ரயமாவது - போக்தாவென்றும், போக்கியமென்றும், ப்ரேரிதாவென்றும் சொல்லுமது.


போக்தாவாவது ஜீவதத்வம். இஜ்ஜீவாத்மா, பத்தர், முக்தர்,
நித்யரென்று மூன்றுவிதம். பத்தராவார் - ஸ்தம்பமென்கிற பூச்சி
முதல் ப்ரம்மாவரையிலுள்ள ஸம்ஸாரி சேதனர்கள். முக்தராவார்
- ஸம்ஸாரிகளாய் வைத்து, தக்க உபாயம் பண்ணி, அதனால்
நற்பதவி பெற்றவர். நித்யராவார் - பகவானைப்போலே ஒருக்காலும் பிறப்பிறப்பு ஞானக்குறைவு முதலிய துர்குணமின்றி எப்பொழுதும் பகவானை அநுபவியா நின்றுள்ள அநந்தன், கருடன்,சேனைத்தலைவன் முதலியவர்கள். போக்யமாவது - அறிவில்லாதது. அது த்ரிகுணமென்றும், காலமென்றும், சுத்தஸத்வத்ரவ்யமென்றும், தர்மபூதஞானமென்றும் பிறிவுளது.

ப்ரேரிதாவாவது -அவ்விரண்டு தத்வங்களுக்கும் கடவனான ஸ்ரீமந்நாராயணன். இவ்வர்த்தத்தை 'ஸ்வாதீந' என்பதால் சுருங்க அருளிச்செய்தார்கள்ஆளவந்தாரும், பாஷ்யகாரரும். இப்படி இதினர்த்த விசேஷங்களை தெளிய அறிந்து, தத்வத்ரய சிந்தநாதிகாரம், தத்வமுக்தாகலாபம் முதலியவைகளை அருளிச்செய்தாரென்றபடி.