திங்கள், 5 மார்ச், 2012

குரு பரம்பரை வைபவம் 5-3-2012

தனது இன்றைய “குரு பரம்பரை வைபவம்” டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி, திருக்குடந்தை தேசிகன், திருவணையிலிருந்து கிளம்பி திருக்குடந்தைக்குத் திரும்புகையில் மங்களாசாஸனம் செய்து வந்த திவ்ய தேசங்களைப் பற்றிச் சொல்லி, அதன்பின் திருக்குடந்தையில் ஆசார்யன் எழுந்தருளியிருந்து அனுக்ரஹித்து வந்த வரலாற்றை மிகவும் அத்புதமாக  அனுபவித்துச் சொல்வதைக் கேட்டு மகிழ
To download from Mediafire
To listen online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக