செவ்வாய், 21 ஜூலை, 2009

ஆடி அமாவாசை

இன்று ஆடி அமாவாசை. சென்ற பல வருடங்களாக ஒவ்வொரு ஆடி, தை அமாவாசை தினங்களிலும், சென்னையிலிருந்து சாமான்கள், கைங்கர்யபராள் எல்லாரையும் அழைத்துவந்து இங்கு வருகின்ற அத்தனை ஸேவார்த்திகளுக்கும் ததீயாராதனம் செய்துவைத்து மனமுகக்கும் திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தினர் இந்த ஆண்டும் வந்து சிறப்பாக ததீயாராதன கைங்கர்யம் செய்தனர். ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் கட்டப் பட்ட பிறகு அங்கே நடக்கின்றது. ஆசீர்வாதக் காட்சி இங்கே வீடியோவாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக