சனி, 23 பிப்ரவரி, 2008

ஸ்ரீவைஷ்ணவர்களும் காஃபியும்

பொதுவாகவே காஃபி ப்ராமணர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.அதிலும் வைணவர் களுக்கு காஃபி மட்டும் இருந்தாலே போதும் ; வேறு ஒன்றுமே வேண்டாம். அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? நாமெல்லாரும் காஃபியில் மஹாவிஷ்ணுவைக் காண்கிறோமாம். திருப்புல்லாணி T P L S லக்‌ஷ்மண சாஸ்த்ரி காரணம் சொல்கிறார். வீடியோவில் பாருங்கள்



2 கருத்துகள்:

  1. :-)
    பிரச்சன்ன வதனம்! - ம
    :-)

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ந்ததற்கு நன்றி. உங்களது என் வாசகத்தையும், கனவில் வந்த கதைகளையும் சற்றுப் படித்தேன். முழுவதும் படித்துவிட்டு சொல்வேன். ஆழ்வார்க்கடியான் படிப்பதுண்டா?

    பதிலளிநீக்கு