சனி, 17 பிப்ரவரி, 2007

தினம் ஒரு பாடல்

தேசிக நூற்றந்தாதி




2. மலர்மகள்கோன் தாளிணையை மன்னியிருப்பார்கள்
சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? -- மலம் அறுசீர்
வேதாந்த தேசிகனை வேறுஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக