வெள்ளி, 15 நவம்பர், 2013

Saranagati Deepikai Tele-upanyasam 11-11-2013

ஸ்வாமி தேசிகன் அருளிய “சரணாகதி தீபிகை” குறித்து நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் 46வது உபந்யாஸம் --- சரணாகதியின் 30வது ச்லோகத்தின் விரிவுரை--- கேட்டு மகிழ

http://www.mediafire.com/?2julq9xjjxb2e2o

புதன், 6 நவம்பர், 2013

Saranagati Deepikai Teleupanyasam on 4-11-2013

ஸ்வாமி தேசிகன் அருளிய சரணாகதி தீபிகையின் 29 வது ஸ்லோகத்தினை விவரித்து விட்டு முப்பதாவது ஸ்லோகத்தைப் பற்றி இந்த வாரம் (04-11-2013) நிகழ்த்திய டெலி உபந்யாஸத்தில் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமி ஆரம்பித்துள்ளார். கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/x4he99jtakw25r5/45_Sranagati_Deepikai_(04-11-2013).mp3

திங்கள், 4 நவம்பர், 2013

Thiruppullani Perumal kavacha kaimkaryam

IMG_8095IMG_8092IMG_8083IMG_8034IMG_8007IMG_7991
IMG_7990IMG_7977IMG_7976IMG_7957IMG_7954IMG_7950
IMG_7948IMG_7887IMG_7879IMG_7878IMG_7876IMG_7875
IMG_7874IMG_7870IMG_7864IMG_7852IMG_7618IMG_7592

திருப்புல்லாணி பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிமானிகளால் புதிய கவசம் போன மாதம் சமர்ப்பிக்கப் பட்டது. அப்போது எடுத்த சில படங்களைக் காண

புதன், 30 அக்டோபர், 2013

Sarnagathi Deepikai tele upanyasam dated 28-10-2013

Natteri swamy’s tele-upanyasam dtaed 28-10-2013 on Swami Desikan’s “Saranagati deepikai” is available for downlaod at

http://www.mediafire.com/?ud7uta5anixqfaf

செவ்வாய், 22 அக்டோபர், 2013

Saranagati Deepikai upanyasams on 10th and 21st October 2013

சரணாகதி செய்துகொள்வதற்கு அங்கிகள் என்ன? என்று ஸ்வாமி தேசிகன் '”சரணாகதி தீபிகை”யில் கூறியதின் விளக்கம் அக்டோபர் 10ஆம் தேதி நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸம். அதை http://www.mediafire.com/listen/829uf40rqcu0g7q/42_Saranagati_Deepikai_(10_-10-2013).mp3 யில் நகலிறக்கிக் கேட்டு அநுபவிக்கலாம்.

அப்படி சரணாகதி செய்துகொண்டவன் அநுஷ்டிக்க வேண்டியது என்னவென்ன, அதனால் பகவான் எப்படி சந்தோஷமடைகிறான் என்பது அக்டோபர் 21ஆம் தேதி நிகழ்த்திய உபந்யாஸம். அதை நகலிறக்க http://www.mediafire.com/listen/didw0e4vaae44uf/43_Saranagati_Deepikai_(21-10-2013).mp3 

வழக்கமாக ஆன்லைனில் கேட்டு மகிழ்பவர்களுக்காக இவ்விரண்டை யும் அடுத்த பதிவில் காணலாம்.

இதுவரை இந்த புல்லாணிப் பக்கங்களில்

1003 பதிவுகள்  வந்திருக்கிறதாம்.

இன்று கூகுள் சொன்னது.

எதுவுமே அடியேனின் சொந்த சரக்கில்லை என்பது

ஊரறிந்த ஒன்று.

பெருமையெல்லாம் பகிர்ந்து கொள்ள

விஷயதானம் செய்வோருக்கும்

தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் பெரியவர்களுக்கும்தான்.

அனைவருக்கும் அடியேனது க்ருதஜ்ஞைகள்.