ஸ்வாமி தேசிகன் அருளிய “சரணாகதி தீபிகை” குறித்து நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் 46வது உபந்யாஸம் --- சரணாகதியின் 30வது ச்லோகத்தின் விரிவுரை--- கேட்டு மகிழ
வெள்ளி, 15 நவம்பர், 2013
புதன், 6 நவம்பர், 2013
Saranagati Deepikai Teleupanyasam on 4-11-2013
ஸ்வாமி தேசிகன் அருளிய சரணாகதி தீபிகையின் 29 வது ஸ்லோகத்தினை விவரித்து விட்டு முப்பதாவது ஸ்லோகத்தைப் பற்றி இந்த வாரம் (04-11-2013) நிகழ்த்திய டெலி உபந்யாஸத்தில் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமி ஆரம்பித்துள்ளார். கேட்டு மகிழ
http://www.mediafire.com/listen/x4he99jtakw25r5/45_Sranagati_Deepikai_(04-11-2013).mp3
திங்கள், 4 நவம்பர், 2013
Thiruppullani Perumal kavacha kaimkaryam
Thiruppullani Perumal kavacha kaimkaryam, a set on Flickr.
திருப்புல்லாணி பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிமானிகளால் புதிய கவசம் போன மாதம் சமர்ப்பிக்கப் பட்டது. அப்போது எடுத்த சில படங்களைக் காண
புதன், 30 அக்டோபர், 2013
Sarnagathi Deepikai tele upanyasam dated 28-10-2013
Natteri swamy’s tele-upanyasam dtaed 28-10-2013 on Swami Desikan’s “Saranagati deepikai” is available for downlaod at
செவ்வாய், 22 அக்டோபர், 2013
Saranagati Deepikai upanyasams on 10th and 21st October 2013
சரணாகதி செய்துகொள்வதற்கு அங்கிகள் என்ன? என்று ஸ்வாமி தேசிகன் '”சரணாகதி தீபிகை”யில் கூறியதின் விளக்கம் அக்டோபர் 10ஆம் தேதி நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸம். அதை http://www.mediafire.com/listen/829uf40rqcu0g7q/42_Saranagati_Deepikai_(10_-10-2013).mp3 யில் நகலிறக்கிக் கேட்டு அநுபவிக்கலாம்.
அப்படி சரணாகதி செய்துகொண்டவன் அநுஷ்டிக்க வேண்டியது என்னவென்ன, அதனால் பகவான் எப்படி சந்தோஷமடைகிறான் என்பது அக்டோபர் 21ஆம் தேதி நிகழ்த்திய உபந்யாஸம். அதை நகலிறக்க http://www.mediafire.com/listen/didw0e4vaae44uf/43_Saranagati_Deepikai_(21-10-2013).mp3
வழக்கமாக ஆன்லைனில் கேட்டு மகிழ்பவர்களுக்காக இவ்விரண்டை யும் அடுத்த பதிவில் காணலாம்.
இதுவரை இந்த புல்லாணிப் பக்கங்களில்
1003 பதிவுகள் வந்திருக்கிறதாம்.
இன்று கூகுள் சொன்னது.
எதுவுமே அடியேனின் சொந்த சரக்கில்லை என்பது
ஊரறிந்த ஒன்று.
பெருமையெல்லாம் பகிர்ந்து கொள்ள
விஷயதானம் செய்வோருக்கும்
தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் பெரியவர்களுக்கும்தான்.
அனைவருக்கும் அடியேனது க்ருதஜ்ஞைகள்.