செவ்வாய், 22 அக்டோபர், 2013

Saranagati Deepikai upanyasams on 10th and 21st October 2013

சரணாகதி செய்துகொள்வதற்கு அங்கிகள் என்ன? என்று ஸ்வாமி தேசிகன் '”சரணாகதி தீபிகை”யில் கூறியதின் விளக்கம் அக்டோபர் 10ஆம் தேதி நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸம். அதை http://www.mediafire.com/listen/829uf40rqcu0g7q/42_Saranagati_Deepikai_(10_-10-2013).mp3 யில் நகலிறக்கிக் கேட்டு அநுபவிக்கலாம்.

அப்படி சரணாகதி செய்துகொண்டவன் அநுஷ்டிக்க வேண்டியது என்னவென்ன, அதனால் பகவான் எப்படி சந்தோஷமடைகிறான் என்பது அக்டோபர் 21ஆம் தேதி நிகழ்த்திய உபந்யாஸம். அதை நகலிறக்க http://www.mediafire.com/listen/didw0e4vaae44uf/43_Saranagati_Deepikai_(21-10-2013).mp3 

வழக்கமாக ஆன்லைனில் கேட்டு மகிழ்பவர்களுக்காக இவ்விரண்டை யும் அடுத்த பதிவில் காணலாம்.

இதுவரை இந்த புல்லாணிப் பக்கங்களில்

1003 பதிவுகள்  வந்திருக்கிறதாம்.

இன்று கூகுள் சொன்னது.

எதுவுமே அடியேனின் சொந்த சரக்கில்லை என்பது

ஊரறிந்த ஒன்று.

பெருமையெல்லாம் பகிர்ந்து கொள்ள

விஷயதானம் செய்வோருக்கும்

தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் பெரியவர்களுக்கும்தான்.

அனைவருக்கும் அடியேனது க்ருதஜ்ஞைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக