திங்கள், 30 நவம்பர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

இராமனின் பால்யத்தை மிகச் சுருக்கமாக வர்ணித்த வால்மீகி, சதானந்தர் வாயிலாக விச்வாமித்திரர் வரலாற்றினை 15 சர்க்கங்களுக்கும் மேல் விவரிப்பதின் தாத்பர்யம் என்ன? க்ஷத்ரியர்கள் பிராமணர்களைக் காட்டிலும் பலசாலிகளா? எல்லாரும் பிராமணர்களாக முடியுமா? என்ற கேள்விகளுக்கு தனது 30-11-2015 அன்று நடத்திய "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" டெலி உபந்யாசத்தில் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசார்யார் விரிவாக விடையளிக்கிறார். கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/asc29pmaa8q2orf/016_SSR_%2830-11-2015%29.mp3

அல்லது

http://1drv.ms/1PmVjMu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக