வியாழன், 17 நவம்பர், 2011

சனி, 12 நவம்பர், 2011

ஹிந்து நாளிதழில் ஒரு புதிய முயற்சி

எத்தனை பேர் பார்த்தீர்களோ கேட்டீர்களோ தெரியவில்லை. "The Hindu" நாளிதழ் தனது இணைய பக்கத்தில் ஒரு புதிய முயற்சியைத் துவங்கியுள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தலையங்கங்கள் செய்திகள் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்து அதுவும் ஏதோ தமிழிலேயே எழுதப் பட்டதுபோல் அருமையான மொழிமாற்றத்துடன் போட்காஸ்டாக அங்கு கேட்க வழி செய்துள்ளது. மிக அருமையான முயற்சி. பாராட்டுவோம்.

 "The Hindu" has started a novel idea in its website. A few selected editorials and news have been translated into Tamil and available as podcasts there. A sample is available here

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2612170.ece

புதன், 9 நவம்பர், 2011

Sri Andal Adaikkala Patthu

 

Enjoy this adaikkala patthu on Sri Andal by Smt Goda Parthasarathi which appeared in March 1978 issue of “Sri Ranganatha Paduka”

The back issues of “Sri Ranganatha Paduka” show considerable participation of Ladies in those days. Nowadays except in “Sri Desika Seva”, in all other Srivaishnava journals ladies writing on samprathaya matters is almost nil. Not that learned ladies are not there. They must be encouraged.

Read  “Sri Andal Adaikkala Patthu” here

SVR Andal adaikkalappatthu

 

Those who prefer to download and read may visit

http://www.scribd.com/fullscreen/72119861?access_key=key-2h46bk7q30fnk17c8htg

திங்கள், 7 நவம்பர், 2011

Guru Paramparai Vaibhavam

நாட்டேரி ஸ்வாமியின் “குரு பரம்பரை வைபவம்”  டெலி உபந்யாஸம் கடந்த 22-8-2010ல் நமது ஆசார்ய பரம்பரையில் ப்ரதம ஆசார்யனான பெருமாளிடம் தொடங்கி போன வாரம்
31-10-2011 அன்று ஸ்வாமி தேசிகன் வைபவம் வரை மிக அருமையாக நடந்து கொண்டிருக்கிறது.

     இன்று 7-11-2011 அன்று ஆசார்ய பரம்பரையில் அடுத்தவரான ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் ஸ்ரீ நயினாராசார்யர் பற்றி டெலி- உபந்யாஸத்தைத் தொடர்ந்த ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்களான 1] மூவாயிரப் படி குரு பரம்பரைதான் மிகவும் சரியானது 2] ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் தனது வாழ்நாள் முழுமையும் ஸ்வாமி தேசிகனின் தொண்டராகவே இருந்தவர். ஒருபோதும் தென்னாசார்ய ஸம்ப்ரதாயத்துக்கு மாறியவரில்லை. ஸ்ரீ மணவாள மாமுனியின் சிஷ்யரானவருமில்லை. அவரது பேரர்கள் காலத்தில் நடந்ததை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் என்று சொல்வது தவறு. – என்ற இரண்டையும் மிகவும் ஆதாரபூர்வமாக, ஆணித்தரமாக நிரூபிக்கும் கட்டுரை ஒன்று “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” ஆங்கில இதழில் வெளியாகியிருந்தது. அதை ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/file/3nb189x9nw9hzaw/61%20Guru%20Paramparai%20Vaibhavam%20%20%20%2806-11-2011%29.mp3

இதைக் கேட்டு ரசித்த பின் “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” வில் வந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களும், ஏற்கனவே படித்தவர்கள் கூட இன்று நாட்டேரி ஸ்வாமியின் மிக அருமையான உபந்யாஸத்தை மனதில் வாங்கி மீண்டும் ஒருமுறையும் படிக்க.

PB Annan

இந்த வடிவில் படிக்க சிரமம் இருந்தால் இந்த லிங்கிலும் படிக்கலாம்.

http://www.scribd.com/fullscreen/71892710?access_key=key-2gb103kl4us2a9gcyedx