திங்கள், 2 நவம்பர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 15

இன்றைய (02-11-2015)"சொல்லாமல் சொன்ன இராமாயணம்" டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி விவரித்தது வால்மீகி வலியுறுத்தும் வர்ணாச்ரம தர்மம். வழக்கமாக, உபந்யாஸம் முடிந்ததும் அதன்பிறகு அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களைத் தவிர்ப்பது அடியேன் வழக்கம். ஆனால் இன்று அந்த உபந்யாஸத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு எழுந்த சில சந்தேகங்கள் மற்றவர்களுக்கும் தோன்றலாம் என்பதாலே எடிட் பண்ணாமல் முழுவதையும் இங்கே அப்லோட் செய்திருக்கிறேன்.

உபந்யாஸம்

http://1drv.ms/1WrDdwN 

http://www.mediafire.com/listen/wmocnklzbj26092/015_SSR_%2802-11-2015%29.mp3

என்ற இரு இடங்களிலும் இருக்கிறது.

All the 15 upanyasams so far are available for download at

https://www.mediafire.com/folder/o3d7a1sm0ryp0/Natteri_-_SSR 

and also at

http://1drv.ms/1PUEpUf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக