வியாழன், 16 பிப்ரவரி, 2012

கேநோபநிஷத் நாடகமாக

இன்று நூலகம் ஒன்றில் கிடைத்த ஒரு நூல் "உபநிஷத் நாடக மாலா". கையிலிருந்த ஸ்கானர் உதவியுடன் அதில் சிறியதாக இருந்த கேநோபநிஷத் நாடகத்தை மட்டும் வருடிக் கொண்டு வந்தேன். அதை இங்கு காணலாம். கடோபநிஷத், தைத்ரீயோபநிஷத், மாண்டூக்யோபநிஷத் என்று மேலும் பல உபநிஷத்துக்களும் நாடக வடிவில் அந்நூலில் உள்ளன. பிறவற்றை முடியும்போது பகிர்ந்து கொள்வேன். இந்த நூலும்கூட கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வக்கீல் ஸ்ரீ மணி அய்யரால் எழுதப்பட்டு ஸ்ரீசிருங்கேரி மடத்தின் பத்திரிகையான 'ஸ்ரீ சங்கர க்ருபா' வில் தொடராக வெளியானதாம். 1974ல் ஒரே நூலாக வெளி வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக