சனி, 11 பிப்ரவரி, 2012

ராமானுஜ தயா பாத்ரம்

மீண்டும் ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரிலிருந்து
"ராமானுஜ தயா பாத்ரம்" வ்யாக்யானம்.
தட்டச்சிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
கை நடுக்கத்தால் சில இடங்களில் அடியேன் முதுகு போல் ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ள வேணும்.
கடலூர்க்காரர் சீத்தலைச் சாத்தனாராகாமலிருக்க வேண்டும்.
அவர் கற்றுக் கொடுப்பது எதையும் ஒழுங்காய்ச் செய்வதில்லை! Ramanuja daya pathram

2 கருத்துகள்:

  1. இதெல்லாம் புரிய நான் இன்னும் சஸ்க்ருதம் கத்துக்கணும்!
    ஆமா கடலூர்காரர்ன்னு என்னையா சொன்னீங்க?
    :-))))))))

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ஸ்வாமி! உங்களையேதான் சொன்னேன்! நீங்கள்தானே எப்படி ஸ்கான் செய்ய வேண்டும் என்று எவ்வளவு விரிவாகச் சொல்லிக் கொடுத்தீர்கள்!

    பதிலளிநீக்கு