புதன், 19 அக்டோபர், 2011

ஆராவமுதம்


ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம ஆராதகர் ஸ்ரீ ஜெகன்னாதாச்சாரியார் ஒரு அருமையான காரியம் செய்திருக்கிறார். ஆராவமுதப் பொற்குடத்திலிருந்து அவ்வப்போது சிந்தும் திவலைகளை மிக அழகாக சேமித்துவைத்திருக்கிறார். அந்த ஆராவமுதப் பொற்குடம் நம் ஸ்ரீமத் ஆண்டவன் என்பதை அடியேன் சொல்ல வேண்டியதில்லை.அவர் அனுமதியுடன் சில அனுக்ரஹ பாஷணங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது அடியேனுக்குக் கிடைத்த பெரும் பேறு.அதிலும், முதலில் வந்தது ஒப்பிலியப்பன் விஷயமானது என்பது அடியேனுக்கு மிக மிக சந்தோஷத்தை அளிப்பது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக