செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

ஆதிகாலத்தில் சித்திர எழுத்துக்கள், அதன்பின் வட்ட எழுத்துக்கள் என எத்தனையோ விதமான மாற்றங்களைக் கண்டு இன்று பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை ஏற்று திரு எம.ஜி.ஆர். உத்தரவிட்டதற்குப் பிறகு நம்மால் பரவலாக உபயோகப்படுத்தப் படும் வரி வடிவத்தை இன்னும் எளிதாக்க பல முயற்சிகள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அந்த வகையில் 216 குறியீடுகளை 39 குறியீடுகளால் எழுத முடியும் என்று அறிஞர் வா.செ. குழந்தைச்சாமி அவர்கள் கூறுவதை இங்கு காணலாம். அவர் கூறுகின்ற காரணங்கள் ஏற்புடையதா, இன்னும் சீர்திருத்தம் தேவைதானா? உங்கள் கருத்து என்ன?

Dr. வா.செ.குழந்தைச்சாமி கூறும் காரணங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக