வேதத்தில் எது உசத்தி? ப்ராமணன் அனுஷ்டிக்க வேண்டியது என்ன? ஜாதகர்மம் எப்போது செய்ய வேண்டும்? "அக்னிஹோத்ரம்" "ஔபாஸனம்" பரிபாஷையாயும் சொல்வதுண்டு. அவற்றுக்கு அர்த்தம் என்ன? இவற்றுக்கெல்லாம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் மிக விரிவாக அனுக்ரஹித்ததைக் கேட்டு மகிழhttp://www.mediafire.com/?8v47e8k4ie4wss1