புதன், 20 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 3

வேதத்தில் எது உசத்தி? ப்ராமணன் அனுஷ்டிக்க வேண்டியது என்ன? ஜாதகர்மம் எப்போது செய்ய வேண்டும்? "அக்னிஹோத்ரம்" "ஔபாஸனம்" பரிபாஷையாயும் சொல்வதுண்டு. அவற்றுக்கு அர்த்தம் என்ன? இவற்றுக்கெல்லாம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் மிக விரிவாக அனுக்ரஹித்ததைக் கேட்டு மகிழ


  http://www.mediafire.com/?8v47e8k4ie4wss1

அழகியசிங்கர் அருளமுது

நிறைய புகார்கள். அழகியசிங்கர் அனுக்ரஹிப்பது என்ன என்றே புரியவில்லை. ஸ்பீக்கர்களை எவ்வளவு உச்சஸ்தாயியில் வைத்தாலும் ப்ரயோஜனமில்லை என்று தொலைபேசியிலும், ஈமெயிலிலும் என்று வருத்தங்கள். ஆகா! திருதிருவென முழிக்கலாச்சே என கையைப் பிசைகின்ற நேரத்தில் மும்பை வீரராகவன் ஸ்வாமி நல்வழி காட்டினார். அவரது வழிகாட்டல்கள் உதவியுடன் மீண்டும் இரண்டு அனுக்ரஹபாஷணங்களையும் மீடியாஃபையரில் ஏற்றியிருக்கிறேன். கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது அவசியம்.

18-7-2011 அன்று அருளிய முதல் அனுக்ரஹ பாஷணம்
http://www.mediafire.com/?9jv3h7ipb8clvb1


19-7-2011 அனுக்ரஹ பாஷணம்
http://www.mediafire.com/?bp1pfx28227f77p

 

செவ்வாய், 19 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 2

நிறைய பேர்களுக்கு ஈஸ்னிப்ஸிலிருந்து டவுண்லோடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக அறிகின்றேன். எனவே இன்றைய அழகியசிங்கரின் அருளமுதை இந்த லிங்கிலிருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
http://www.mediafire.com/?2e2blve8aja4hlc
இன்று பெரிய அழகியசிங்கர் தனது வீல் சேரில் திருப்புல்லாணி ரத வீதிகளில் சென்று வந்தார். அடியேன் சின்ன அழகியசிங்கருடன் இருந்தபோது ஆண்டவன் ஆச்ரமத்தையும் சுற்றிப் பார்த்தாராம். முதன்முறையாக ஆச்ரமத்துக்குள் அவர் எழுந்தருளும்போது அடியேன் இருக்க முடியாமல் போனது அடியேனுக்கு மன வேதனை.
இங்கு மாலையில் எடுத்த சில படங்கள். படங்களுடன் இருக்கும் கேள்விகள் அழகியசிங்கர் கேட்டவை.
This evening Periya azhakiasingar was in a very happy mood that he prefered to go through the car streets in his wheel chair. He even went round our Ashramam when adiyen was with 46th Jeeyar. Here are some photos for you to enjoy.

DSC02949.jpg

DSC02950.jpg

DSC02951.jpg
DSC02952.jpg

DSC02954.jpg

உன் பேர் என்ன?
DSC02955.jpg

DSC02956.jpg


 இந்தக் குளத்திலே ஜலம் ஆழம் எவ்வளவு இருக்கும்? முழுக்க நிரம்புமா?
DSC02957.jpg

கடையில் வ்யாபாரம் நன்றாக நடக்கிறதா?

DSC02961.jpg

கேள்விகள் எல்லாம் அழகியசிங்கர் கேட்டவை.




திங்கள், 18 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது.

ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யர்களுக்கு ஒரு இனிப்பான சேதி.  திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய ஸங்கல்ப காலத்தில் எழுந்தருளியிருக்கும் நாட்களில், எப்போதெல்லாம் சௌகர்யப் படுகிறதோ அப்போதெல்லாம்  அனுக்ரஹ பாஷணம் அருள்வதாக 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் அடியோங்களின் ப்ரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இன்று முதல் தொடங்கியுள்ளார். அனுக்ரஹ பாஷணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் பாக்யம் அடியேனுக்குக் கிட்டியுள்ளது. மைக் இல்லாததால் ஆடியோ சற்றுக் குறைவாக இருக்கிறது. தொடரப் போகும் அருளமுதுகளைத் தெளிவாகக் கேட்டு மகிழும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து கொள்வேன். வீடியோவில் தெளிவாக க் கேட்க முடியவில்லையென்றால் எம்பி 3 ஆடியோவாகவும் கேட்கலாம்.

Sri Ahobila Mutt sishyas world wide,
HH Srimad 46th Azhakiasingar has accepted our prayer to bless sishyas with his anugraha bhasahanams when ever time permits during Azhasingars camping at Thiruppullani for Chathurmasya sankalpams. And he has started from today. A video is below. If  the audio is low in the video, the other link having the audio alone may be tried. From tomorrow, adiyen will present with better quality of video and audio.






MP3 audio may be downloaded from here.


Get this widget | Track details | eSnips Social DNA


Natteri swamy's tele-upanyasam on 18-7-2011

Enjoy our Tharkika simham Swamy Vedanta Desikan in the words and voice of Sri Natteri swamy.

Get this widget | Track details | eSnips Social DNA

Those experiencing trouble with Esnips may download the file from this link
http://www.mediafire.com/?36iubg9leliku