செவ்வாய், 20 டிசம்பர், 2011

Natteri swamy's Guru Paramparai Vaibhavam dated 19-12-2011

ஆசார்ய பரம்பரையில் ஷஷ்ட பராங்குச ஸ்வாமிக்குப் பின், பஞ்சமத பஞ்சனம் தாததேசிக ஸ்வாமி, அவரின் ப்ரதான சிஷ்யரான ஸ்ரீஅனந்தாச்சார்யர் ஸ்வாமி ஆகியோரைப் பற்றிய விரிவான உபந்யாஸம், நடாதூர் என்ற ப்ரஸித்தமான அக்ரஹாரம் இன்று காணமுடியாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம், அந்த நடாதூர் அக்ரஹாரத்துக்குப் பின்னால் அவர்களுக்காக உருவான அக்ரஹாரங்கள் எவை என்பது போன்ற பல விஷயங்கள் ,பரான்னம் என்று அருமையான உபந்யாஸமாக இன்று அமைந்தது. ஆன்லைனில் கேட்டு மகிழ


To download from Mediafire


http://www.mediafire.com/?z2jmdctkb40u60l

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக