செவ்வாய், 26 ஜூலை, 2011

அழகிய சிங்கர் அருளமுது 9

குழந்தைகளுக்கு எப்போது பெயர் சூட்ட வேண்டும்? பெயர் எப்படி வைக்க வேண்டும்? ஆண் குழந்தைகளுக்கு பெயரில் எவ்வளவு எழுத்து இருக்க வேண்டும்? பெண் குழந்தையானால் அதற்குப் பெயர் எத்தனை எழுத்துக்களில் இருக்க வேண்டும்? எந்தப் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கவே கூடாது? சாஸ்திரப்படி ஒருவருக்கு தந்தைகள் எத்தனை பேர்? மஹாகுரு யார்? அன்ன ப்ராசனம் பண்ண வேண்டிய முறை என்ன? விளக்கங்கள் இன்றைய அனுக்ரஹபாஷணத்தில்.

அடியேன் இன்று நமது முன்னோர்களின், அதாவது சாஸ்திரங்கள் உருவாக்கியவர்களின் தீர்க்க தரிசனத்தை அழகியசிங்கர் வாக்கால் கேட்டு பிரமித்தேன். எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாலேயே பின்னால் பாஸ்போர்ட் போன்ற பல விஷயங்களுக்கு கம்ப்யூட்டரில் பெயர் பதிவிட நேரிடும், அப்போது கம்ப்யூட்டர் இத்தனை எழுத்துக்களுக்கு மேல் ஏற்காது என்றெல்லாம் கூட அவர்கள் ஞானத்தாலே அறிந்திருப்பார்கள் போலிருக்கிறது என்று திகைத்தேன் என்றால் மிகையில்லை.

வழக்கம்போல நேரடியாகக் கேட்க

 
 
   மீடியா ஃபையரில் தரவிறக்க
 

http://www.mediafire.com/?787x01o20exosod

இது ஸ்கைட்ரைவுக்குச் செல்ல

https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42!922

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக