ஞாயிறு, 7 ஜனவரி, 2007

தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

 

ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீச்சரணத்ராணசேகரா: I
ஜயந்தி புவனத்ராணபதபங்கஜரேணவ: II

ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றும் 
பாதுகைகளைச் சிரஸில் வைத்துக்கொள்ளும் 
பெரியோர்களின் திருவடித்துகள் எல்லா 
உலகையும் காப்பாற்றும். 

1 கருத்து:

  1. பெயரில்லா9:14 PM

    தினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம் என்று நீங்கள் சொன்னவுடன் ஆவலாக இருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. இன்று ஒரு புதிய தலைப்பில் எழுத ஆரம்பித்துவிட்டீரே!

    சௌந்தரராஜன்

    பதிலளிநீக்கு