புதன், 20 ஜூன், 2012

ஸ்ரீமதாண்டவன் புகழ் பாடுவோமே!

ஸ்ரீரங்கம் வாழும் பேராசிரியர் ஸ்ரீ திருநாராயணய்யங்கார் ஸ்வாமி ஒரு நல்ல கவிஞரும்கூட. சமீபத்தில் நடந்த ஸ்ரீமதாண்டவன் திருநக்ஷத்ர வைபவத்தில் அவர் ஸ்ரீமதாண்டவனைப் பற்றி ஒரு கவிதை எழுதி ஸ்ரீமதாண்டவனின் அனுக்ரஹத்தையும் பெற்றார். அற்புதமாக அமைந்துள்ள அந்தக் கவிதையினை இங்கு எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கும் பெரு மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டியதில்லைதானே! இங்கு படிக்க சிரமமாக இருந்தால் லிங்கில் க்ளிக் செய்து படிக்கலாம்.

Eulogy for Srimushnam Andavan 24thJune2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக