செவ்வாய், 19 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 2

நிறைய பேர்களுக்கு ஈஸ்னிப்ஸிலிருந்து டவுண்லோடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக அறிகின்றேன். எனவே இன்றைய அழகியசிங்கரின் அருளமுதை இந்த லிங்கிலிருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
http://www.mediafire.com/?2e2blve8aja4hlc
இன்று பெரிய அழகியசிங்கர் தனது வீல் சேரில் திருப்புல்லாணி ரத வீதிகளில் சென்று வந்தார். அடியேன் சின்ன அழகியசிங்கருடன் இருந்தபோது ஆண்டவன் ஆச்ரமத்தையும் சுற்றிப் பார்த்தாராம். முதன்முறையாக ஆச்ரமத்துக்குள் அவர் எழுந்தருளும்போது அடியேன் இருக்க முடியாமல் போனது அடியேனுக்கு மன வேதனை.
இங்கு மாலையில் எடுத்த சில படங்கள். படங்களுடன் இருக்கும் கேள்விகள் அழகியசிங்கர் கேட்டவை.
This evening Periya azhakiasingar was in a very happy mood that he prefered to go through the car streets in his wheel chair. He even went round our Ashramam when adiyen was with 46th Jeeyar. Here are some photos for you to enjoy.

DSC02949.jpg

DSC02950.jpg

DSC02951.jpg
DSC02952.jpg

DSC02954.jpg

உன் பேர் என்ன?
DSC02955.jpg

DSC02956.jpg


 இந்தக் குளத்திலே ஜலம் ஆழம் எவ்வளவு இருக்கும்? முழுக்க நிரம்புமா?
DSC02957.jpg

கடையில் வ்யாபாரம் நன்றாக நடக்கிறதா?

DSC02961.jpg

கேள்விகள் எல்லாம் அழகியசிங்கர் கேட்டவை.




1 கருத்து: