ஞாயிறு, 7 ஜனவரி, 2007

தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

 

ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீச்சரணத்ராணசேகரா: I
ஜயந்தி புவனத்ராணபதபங்கஜரேணவ: II

ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றும் 
பாதுகைகளைச் சிரஸில் வைத்துக்கொள்ளும் 
பெரியோர்களின் திருவடித்துகள் எல்லா 
உலகையும் காப்பாற்றும்.