செவ்வாய், 24 டிசம்பர், 2013

Saranagati Deepikai tele-upanyasam on 23-12-2013

What is a prapanna lakshanam ? How a prapannan must behave? Swamy Desikan’s  answer for this is widely discussed in today’s “Saranagati Deepikai” tele-upanyasam by Natteri Sri Rajagopalacharyar swami. It is available for download at

https://www.mediafire.com/?c6q99yovn3jd05p

செவ்வாய், 17 டிசம்பர், 2013

Saranagati Deepikai tele-upanyasam on 16-12-2013

Natteri Rajagopalachariyar swamy’s 51st tele-upanyasam on Swami Desikan’s “Saranagati Deepikai” delivered on 16-12-2013 is available for download at

https://www.mediafire.com/?57wdygikdrr5ric

 

திங்கள், 9 டிசம்பர், 2013

Saranagati Deepikai tele upanyasam (08-12-2013)

The tele-upanyasam on Saranagati Deepikai by Natteri Rajagopalacharyar swami on 08-12-2013 can be downloaded from

http://www.mediafire.com/listen/o76qa9qfnxxouhc/50%20Saranagati%20Deepikai%20(08-12-2013).mp3

Saranagati Deepikai upanyasam on 02-12-2013

‘'யதாசக்தி” என்றால் என்ன என்பதை விவரித்து இதற்கு முன் வாரங்களில் உபந்யஸித்த 30, 31, 32 ஆம் ச்லோகங்களின் சாராம்சத்தைச் சொல்லி, சரணாகதி தீபிகையின் 33வது ச்லோகத்தை இந்த வாரம், நாட்டேரி ஸ்வாமி உபந்யஸிப்பதை நகலிறக்கிக் கொள்ள

http://www.mediafire.com/listen/9u7wpa9s361uycu/49%20Saranagati%20deepikai%20(02-12-2013).mp3

வெள்ளி, 6 டிசம்பர், 2013

The video I enjoyed today!

திங்கள், 2 டிசம்பர், 2013

02-Srimath Srimushnam Andavan - 01 Dec 2013

1-12--2013 அன்று பெங்களூர் உபய வேதாந்த சபையில் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹ பாஷணம்.

02-Srimath Srimushnam Andavan - 01 Dec 2013

சனி, 23 நவம்பர், 2013

Saranagati deepikai upanyasam on 22-11-2013

Natteri swamy’s tele-upanyasam on Swami Desikan’s “Saranagati Deepikai” on 22-11-2013 is available for downlaod at

http://www.mediafire.com/listen/ktswjiss2s17poe/48%20Saranagati%20Deepikai%20(22-11-2013).mp3

செவ்வாய், 19 நவம்பர், 2013

Saranagati Deepikai tele-upanyasam (18-11-2013)

Natteri Sri Rajagopalachariar swamy’s 47th tele-upanyasam on Swamy Desikan’s “Saranagathi Deepikai” is available for download and listening at

http://www.mediafire.com/?sf0pumm4lzqn40j

வெள்ளி, 15 நவம்பர், 2013

Saranagati Deepikai Tele-upanyasam 11-11-2013

ஸ்வாமி தேசிகன் அருளிய “சரணாகதி தீபிகை” குறித்து நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் 46வது உபந்யாஸம் --- சரணாகதியின் 30வது ச்லோகத்தின் விரிவுரை--- கேட்டு மகிழ

http://www.mediafire.com/?2julq9xjjxb2e2o

புதன், 6 நவம்பர், 2013

Saranagati Deepikai Teleupanyasam on 4-11-2013

ஸ்வாமி தேசிகன் அருளிய சரணாகதி தீபிகையின் 29 வது ஸ்லோகத்தினை விவரித்து விட்டு முப்பதாவது ஸ்லோகத்தைப் பற்றி இந்த வாரம் (04-11-2013) நிகழ்த்திய டெலி உபந்யாஸத்தில் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமி ஆரம்பித்துள்ளார். கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/x4he99jtakw25r5/45_Sranagati_Deepikai_(04-11-2013).mp3

திங்கள், 4 நவம்பர், 2013

Thiruppullani Perumal kavacha kaimkaryam

IMG_8095IMG_8092IMG_8083IMG_8034IMG_8007IMG_7991
IMG_7990IMG_7977IMG_7976IMG_7957IMG_7954IMG_7950
IMG_7948IMG_7887IMG_7879IMG_7878IMG_7876IMG_7875
IMG_7874IMG_7870IMG_7864IMG_7852IMG_7618IMG_7592

திருப்புல்லாணி பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிமானிகளால் புதிய கவசம் போன மாதம் சமர்ப்பிக்கப் பட்டது. அப்போது எடுத்த சில படங்களைக் காண

புதன், 30 அக்டோபர், 2013

Sarnagathi Deepikai tele upanyasam dated 28-10-2013

Natteri swamy’s tele-upanyasam dtaed 28-10-2013 on Swami Desikan’s “Saranagati deepikai” is available for downlaod at

http://www.mediafire.com/?ud7uta5anixqfaf

செவ்வாய், 22 அக்டோபர், 2013

Saranagati Deepikai upanyasams on 10th and 21st October 2013

சரணாகதி செய்துகொள்வதற்கு அங்கிகள் என்ன? என்று ஸ்வாமி தேசிகன் '”சரணாகதி தீபிகை”யில் கூறியதின் விளக்கம் அக்டோபர் 10ஆம் தேதி நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸம். அதை http://www.mediafire.com/listen/829uf40rqcu0g7q/42_Saranagati_Deepikai_(10_-10-2013).mp3 யில் நகலிறக்கிக் கேட்டு அநுபவிக்கலாம்.

அப்படி சரணாகதி செய்துகொண்டவன் அநுஷ்டிக்க வேண்டியது என்னவென்ன, அதனால் பகவான் எப்படி சந்தோஷமடைகிறான் என்பது அக்டோபர் 21ஆம் தேதி நிகழ்த்திய உபந்யாஸம். அதை நகலிறக்க http://www.mediafire.com/listen/didw0e4vaae44uf/43_Saranagati_Deepikai_(21-10-2013).mp3 

வழக்கமாக ஆன்லைனில் கேட்டு மகிழ்பவர்களுக்காக இவ்விரண்டை யும் அடுத்த பதிவில் காணலாம்.

இதுவரை இந்த புல்லாணிப் பக்கங்களில்

1003 பதிவுகள்  வந்திருக்கிறதாம்.

இன்று கூகுள் சொன்னது.

எதுவுமே அடியேனின் சொந்த சரக்கில்லை என்பது

ஊரறிந்த ஒன்று.

பெருமையெல்லாம் பகிர்ந்து கொள்ள

விஷயதானம் செய்வோருக்கும்

தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் பெரியவர்களுக்கும்தான்.

அனைவருக்கும் அடியேனது க்ருதஜ்ஞைகள்.

புதன், 2 அக்டோபர், 2013

திங்கள், 23 செப்டம்பர், 2013

Saranagati Deepikai Tele-upanyasam (23-09-2013)

Slokam 24 of Swami Desikan’s Saranagati Deepikai is the subject for today’s (23-09-2013) tele-upanyasam of Sri Natteri Rajagopalacharyar swami on Saranagati deepikai.

MediaFire link to download is here
http://www.mediafire.com/listen/61f3c5nsr41btmp/40_Saranagai_Deepikai_(23-09-2013).mp3

As usual the upanyasam may be listened to online here

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

Saranagati Deepikai tele-upanyasam (16-09-2013)

The 39th tele-upanyasam on Saranagati deepikai delivered by Natteri Rajagopalacharya swami is available for download at the following links.

http://www.mediafire.com/?ptvl261z3mkeqnm

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

Saranagati deepikai upanyasam 0n 9th September

Natteri swamy’s Saranagati Deepikai Tele-upanyasam on 09-09-2013 is available at

http://www.mediafire.com/?w6fxpub2k95co5v

For on line listening,

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

Saranagati Deepikai tele-upanyasam (02-09-2013)

The 37th tele-upanyasam on Swami Desikan’s “Saranagati Deepikai” by Natteri Sri Rajagopalacharyar swamy is at

http://www.mediafire.com/?aldsdbcqorfsm3y

And for directly listening to the audio, it is here

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

Saranagati Deepikai upanyasam dtd 26-08-13

Natteri swamy’s “Saranagati Deepikai” tele-upanyasam on 26-08-2013 is available for downlaod at

http://www.mediafire.com/?05l1ivecr8df2wg

For on line listening play here

 

புதன், 21 ஆகஸ்ட், 2013

Saranagati Deepikai 35th tele upanyasam dated 19-08-13

 

Natteri Rajagopalachariar swamy’s tele upanyasam on “Saranagati Deepikai” delivered on 19-08-2013 is available for download at

http://www.mediafire.com/?7wlwawquz71ojsr

For online listening ,

திருமண்

நாம் தினமும் அணியும் திருமண் எங்கே கிடைக்கிறது அது எப்படித் தயாரிக்கப் படுகிறது? அதை நமக்கு அளிப்பவர்கள் வாழ்க்கை நிலை என்ன?
இதோ இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

Saranagati Deepikai tele-upanyasams

தொடர்ந்து இந்த சரணாகதி தீபிகை உபந்யாஸங்களைக் கேட்டு வரும் பெரியவர்கள் அடியேனை மன்னிக்க வேணும். காரணமே இல்லாமல் சோம்பேறித்தனமாக நாலு வாரங்களாக அப்லோட் செய்யாமல் இருந்து விட்டேன். சிலர் மெயிலிலும் சிலர் போனிலும் இதைப் பற்றிக் கேட்ட பின்னும் ஏனோ தாமதம். வர வர உடல்நிலையும் கொஞ்சம் படுத்துகிறது. (தூக்கம் ஜாஸ்தியாகி உள்ளது. வேறொன்றுமில்லை)

கடந்த நாலு உபந்யாஸங்களையும் இங்கு மொத்தமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும்.

20-7-2013 அன்று நடந்த உபந்யாஸம்

மீடியாபையர் லிங்க்
http://www.mediafire.com/listen/bnkqag0byvgebzi/31_Saranagati_deepikai_(20-07-2013).mp3

நேரடியாகக் கேட்க

The Tele-upanyasam held on 28-07-2013  is available here.

http://www.mediafire.com/?b83kj00z041fdh4

The Tele-upanyasam held on 05-08-2013  is available here.

http://www.mediafire.com/?ukphr6kynunepyi

The Tele-upanyasam held on 07-08-2013  is available here.

http://www.mediafire.com/?t1ioii98pkrm0k0

புதன், 17 ஜூலை, 2013

Saranagati Deepikai teleupanyasam

In his 30th Tele-upanyasam on Swami Desikan’s “Saranagati Deepikai”, Natteri swamy explained slokam 19 of the sthothram. This may be downloaded from

http://www.mediafire.com/listen/cp1nlbeoden2a0h/30_Saranagati_deepikai_(15-7-2013).mp3

Here is the player for directly listening the upanyasam

வெள்ளி, 12 ஜூலை, 2013

Saranagati deepikai 29th Tele–upanyasam dtd 8/7/13

 

The 29th Tele-upanyasam on “Saranagati Deepikai” by Natteri Sri Rajagopalacharyar swami can be downloaded from this MediaFire link.

http://www.mediafire.com/?0dh6do2k5kp2634

திங்கள், 1 ஜூலை, 2013

Saranagati Deepikai upanyasam dtd 01-07-2013

நாட்டேரி ஸ்வாமியின் ‘சரணாகதி தீபிகை’ 28வது டெலி-உபந்யாஸம் --- ஜூலை 1, 2013 அன்று நடந்தது --- பதிவிறக்க

http://www.mediafire.com/listen/pitcd0xj92hhijr/28_Saranagati_deepikai_(01-07-2013).mp3

 

திங்கள், 24 ஜூன், 2013

Saranagati deepikai tele-upanyasam

Natteri swamy’s “Saranagati Deepikai” tele-upanyasam dated 24-06-2013 may be downloaded/listened to on line from the following links.

http://www.mediafire.com/?iukeqb4wutllct8

செவ்வாய், 18 ஜூன், 2013

Saranagati deepikai–upanyasam on 17-06-2013

Saranagati Deepikai tele-upanyasam dtd 17-06-2013

To download from Mediafire

http://www.mediafire.com/?tiu81680rn5w4m9

To listen on-line

சனி, 15 ஜூன், 2013

ச்ராத்தம் உண்டானது எப்படி?

உலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம்.

அது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் மஹா தபஸ்வியாயிருந்து ஒரு ஆயிரம் வருஷம் தபஸ் செய்துகொண்டிருக்கையில் ஒரு நாள் அவன் காலமாய்விட்டது. நிமி புத்ர சோகத்தால் மனவருத்தமுற்று மிகவும் வருந்தி அவனுடைய சரீரத்தை ஸம்ஸ்காரம் செய்து தனக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். சதுர்த்தசியன்று அநேக த்ரவ்யங்களைச் சேர்த்து அன்று ராத்திரி துக்கப்பட்டே நித்ரையை அடைந்தார். விடியற்காலத்தில் எழுந்து என்ன செய்கிறது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில பிராஹ்மணர்களை அழைத்து, போஜனம் செய்வித்தால் தன் பிள்ளையின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகும் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதை யோஜித்துப் பார்க்க மிகவும் சரி என்று அவர் மனதில் பட்டது. பொழுது விடிந்ததும் அமாவாஸ்யை அன்று தன் பிள்ளைக்கு எந்த எந்த பதார்த்தங்களிலிஷ்டமோ அவை அவ்வளவையும் சேகரித்து அவைகளை அவனுக்கு இஷ்டமானபடி பாகம் செய்வித்து, ஏழு ப்ராஹ்மணர்களை அழைத்து, அவர்களுக்கு அர்க்ய, பாத்ய, ஆசமநீயம் கொடுத்து, தர்ப்பாஸனத்தில் அவர்களை உட்காரவைத்து, ச்யாமாகான்னத்தையும் இன்னும் ஸித்தம் பண்ணிவைத்த எல்லா   பதார்த்தங்களையும் உப்பு இல்லாமல் போஜன பாத்ரத்தில் பரிமாறி அமுது செய்வித்து, அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பத்தைத் தெற்குநுனியாக வைத்து அதன்மேல் (தன் பிள்ளையின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி) அன்னத்தால் செய்த பிண்டங்களை வைத்துத் தத்தம் செய்தார். எல்லாம் முடிந்து ப்ராஹ்மணர்களும் அவரவர்கள் க்ருஹங்களுக்குப் போனபிறகு, நிமிக்கு இதுவரை ஒருவராலும் அனுஷ்டிக்கப்படாத கார்யத்தைச் செய்தோமே, அது சரியாகுமோ ஆகாதோ என்று பச்சாத்தாபமும், ருஷிகள் இதைக்கண்டு தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்கிறது என்று பயமுமுண்டாயிற்று. இந்தத் துக்கத்தால் மிகவும் வருத்தமுற்று, தன் வம்சகூடஸ்தரான அத்ரிமஹரிஷியை த்யானம் செய்தார். இந்த வருத்தத்தை அறிந்த அத்ரிமஹரிஷியும் உடனே நிமி முன் ப்ரத்யக்ஷமாகி, புத்ர சோகத்தால் வருந்தும் நிமிக்கு ஸமாதானம் பண்ணி ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, “ உன் மனஸில் தோன்றி, பிறகு நீ அனுஷ்டித்த கர்மாவானது பித்ருக்களுக்குச் செய்த யாகம்; நீ பயப்படாதே, நீ தபோதனன் அல்லவா, இறந்துபோனவர்களுக்கு இவ்விதம் கர்மா செய்யவேண்டுமென்று ப்ருஹ்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் ஸங்கல்பிக்கப் பட்டிருந்தது. நீ செய்த காரியம் ப்ருஹ்மாவால் முன்னமே ஸங்கல்பிக்கப் பட்டதுதான். உன் தபோபலத்தால் உன் மனதில் தோன்றும்படி அவர் அனுக்ரஹித்தார். ஆகையால் நீ செய்தாய். ப்ருஹ்மாவைத்தவிர எவர் இந்தக் கர்மாவை ஏற்படுத்த முடியும்? ச்ரத்தையுடன் செய்கிற கர்மாவாகையால் இதற்கு ச்ராத்தம் என்று பெயர்” என்று சொல்லி, பிறகு அவருக்கு ச்ராத்தம் செய்யும் ப்ரகாரத்தை விஸ்தாரமாய் உபதேசித்துவிட்டு ப்ருஹ்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து மற்ற எல்லா ருஷிகளும் செய்யத் தொடங்கினார்கள். அதுமுதல் ச்ராத்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு, பித்ருக்கள் என்பவர்கள் எவர்? ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது? என்று விசாரிப்போம். முன் ஒரு காலத்தில் ப்ருஹ்மா தேவர்களை ஸ்ருஷ்டித்து நீங்கள் என்னை யஜ்ஞங்களால் ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் ப்ருஹ்மா கட்டளையிட்டபடி செய்யாமல் தங்களுடைய இந்திரியங்களை த்ருப்தி செய்துகொண்டு காமபரவசர்களாகி ஜ்ஞான சூன்யர்களாகி விட்டார்கள். இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ப்ருஹ்மாவும் ஜ்ஞானமில்லாமல் போகக்கடவீர்களென்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஜ்ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இந்தத் தேவர்கள் பிறகு வெட்கத்துடன் ப்ருஹ்மாவைச் சரணாகதி செய்தார்கள். அவர் நீங்கள் சரியான நடத்தை யில்லாதவர்களாயிருந்ததால் தபோதனர்களான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் ப்ராயச்சித்தம் செய்து ஜ்ஞாநோபதேசம் செய்துகொள்ளுங்கள் என்று உத்தரவு செய்தார். தேவர்களும் அப்படியே அவர்களுடைய பிள்ளைகளை ப்ராயச்சித்தம் செய்யும்படி வேண்டிக்கொள்ள, அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு ப்ராயச்சித்தமும் ஜ்ஞாநோபதேசமும் செய்து, “பிள்ளைகளே, போங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தேவர்கள், தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் புத்திரர்கள் என்று சொன்னதால் கோபங்கொண்டவர்களாய் ப்ருஹ்மாவிடம் முறையிட, அவரும் “அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்குப் பிதாக்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு ஜ்ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்குப் பிதாக்கள் . ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான் . இதுமுதல் அவர்கள் ஜ்ஞானத்தால் உங்களுக்குப் பிதாவானதால் அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள்” என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.

இந்தப் பித்ருக்கள் ஏழுகணங்கள் அல்லது ஸமூஹங்கள். அவர்களில் நான்கு கணத்தார் உருவை உடையவர்கள். மூன்று கணங்கள் மூர்த்தி இல்லாதவர்கள். ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு கணத்தார்களும் மூர்த்தியையுடையவர்கள். இவர்கள் கர்மத்தால் பிறந்தவர்கள். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்று மூன்று கணத்தார்கள் மூர்த்தி இல்லாதவர்கள். தங்களுடைய தர்மபூத ஜ்ஞானத்தால் விபுவாயுமிருப்பார்கள். அணுவிலேயும் ப்ரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு இஷ்டமான ரூபங்களை எடுத்துக்கொண்டு ஸஞ்சரிக்கிறவர்கள். இவர்கள் வஸிக்குமிடத்துக்கு ஸநாதன லோகம் என்று பெயர். அதற்குப் பித்ரு லோகம் என்றும் பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர்.

நம்மால், நம்முடைய இறந்துபோன பிதா, பாட்டன், ப்ரபிதாமகன் முதலானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸு எப்படி அவர்களுக்குப் போய்ச்சேருகிறது? என்றால் இறந்துபோன பந்துக்களுக்கு நேராகப் போவதில்லை. அவைகள் பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோகபலத்தால் பூர்புவஸ்ஸுவ: என்னும் பெயருள்ள மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுஷ்யர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எவ்விடத்திலும் எந்த ரூபத்திலிருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள். பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய ச்ராத்தம் செய்து பிண்டதானம் செய்யும்போது பூமியைப்பிளந்துகொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்களும் கேயூரங்களும் அணியப்பட்டிருந்தன. அந்தக்கை அவருடைய தகப்பனாருடையது. அவர் செத்துப்போவதற்கு முன்னிருந்ததுபோலவே இருந்தது. பீஷ்மரும் இந்தக் கல்பத்தில் பிதா கையில் பிண்டதானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் தர்ப்பத்தைப் போட்டு அதில் தத்தம் செய்தார். தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் சந்தோஷப்பட்டு அவருக்கு ஸ்வச்சந்த மரணம் உண்டாகட்டும் என்று அனுக்ரஹம் செய்து மறைந்துவிட்டார். ஆகையால் நாம் செய்யும் பிண்டதானமும், ஹவிஸ்ஸும், மேற்கூறிய பித்ரு தேவதைகளுக்குப்போய் அவர்களால் இறந்துபோன பந்துக்களான ஜீவாத்மாக்களுக்குச் சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரஹஸ்யம் மார்க்கண்டேயருக்கு ஸநத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சத்தில் முதல் பர்வத்தில் 16, 17வது அத்யாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

நிமி ஏற்படுத்தின ப்ரகாரம் எல்லாரும் ச்ராத்தம் செய்ததும், பித்ருக்கள் ஏராளமான ஹவிஸ்ஸை புஜித்து அஜீர்ணமுண்டானவர்களாய் சந்த்ரனிடம் முறையிட்டார்கள். அவர் ப்ருஹ்மாவிடம் போகும்படி சொல்ல, பித்ருக்கள் ப்ருஹ்மாவிடம் போய்த் தங்களுடைய கஷ்டத்தை நிவிர்த்திக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அவர் அக்னி பகவான் உங்கள் குறையை  நிவர்த்திப்பார் என்றார்.  பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட, அவரும் இனி ஹவிஸ்ஸுக்களை என்னுடன் புஜியுங்கள், அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டுவிடுகின்றேன் என்று சொன்னார். அதுமுதல் அக்னியில் ஹவிஸ்ஸானது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.

ஆதலால் ச்ராத்தமென்பது ஆதிகாலத்திலேயே வேதங்களான ப்ரமாணங்களைக் கொண்டு, ப்ருஹ்மாவால் அறியப்பட்டு, அவருடைய ப்ரபௌத்ரனாகிய நிமிக்குத் தபோமஹிமையால் ப்ரகாசித்து, அதை, இது ப்ருஹ்மாவினுடைய இஷ்டத்தை அனுஸரித்ததுதான் என்று அந்த நிமி தெரிந்து, தான் அனுஷ்டித்து, பிறரை அனுஷ்டிக்கும்படி செய்த முக்யமான கார்யம். இதில் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுக்கப்படுகின்றனவும் அக்னியில் ஹோமம் செய்யப்படுகின்றனவுமான த்ரவ்யங்கள் எல்லாம் பித்ருகணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக நம்முடைய இறந்துபோன பந்துக்களுக்கு எந்த லோகத்திலும் எந்த ஜன்மத்திலும் போய்ச்சேர்ந்து அவர்களுக்கு த்ருப்தியை உண்டாக்குகிறதென்று சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட வ்யவஸ்தை.  இது இப்படிநிற்க, இறந்துபோன பந்துக்கள் ப்ரபன்னர்களாய் மோக்ஷத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்குப் பசி, தாஹம் முதலியது ஒன்றுமில்லாமலிருந்தபோதிலும் சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட மரியாதையை ஒருவனும் குலைக்கக்கூடாது என்று பகவத்கீதை பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முதலியவைகளில் சொல்லப்படுகிறபடியினால் பகவானுடைய ஆராதனமாக எண்ணி ச்ராத்தங்களைச் செய்யவேண்டியது. அதனால் பகவான் தானே த்ருப்தியடைகிறார். அப்படிச் செய்யாதவர்களுக்குப் பொதுவான சாஸ்த்ர மரியாதையைக் குலைப்பதினாலுண்டாகும் பகவானுடைய கோபமும் அதனால் சிக்ஷையும் வருமென்று பூர்வாசார்யர்களுடைய தீர்மானம்.    

திங்கள், 10 ஜூன், 2013

Saranagati Deepikai Tele-upanyasam (9-6-13)

Natteri swamy’s tele-upanyasam on slokam 17 of Saranagati deepikai can be directly listened to from here

The upanyasam can also be downloaded from this MediaFire link http://www.mediafire.com/listen/bckddqk79gwaxdv/25_Saranagati_Deepilai_(09-06-2013).mp3

செவ்வாய், 4 ஜூன், 2013

Saranagati deepikai tele-upanyasam on 03-06-2013

Natteri swamy’s Saranagati Deepikai tele-upanyasam dated 03-06-2013 can be downloaded from

http://www.mediafire.com/?71harachxfr8a9k 

It is available here also

செவ்வாய், 28 மே, 2013

Saranagati Deepikai Tele-upanyasam (27-05-2013)

Natteri swamy’s Saranagati Deepikai tele-upanyasam on
slokam 16

भक्तिः प्रपत्तिरथवा भगवन् तदुक्तिः

तन्निष्ठ संश्रय इतीव विकल्प्यमानम्।

यं कंचिदेवमुपपादयता त्वयैव

त्रातास्तरन्त्यवसरे भविनो भवाब्धिम्

ப⁴க்தி: ப்ரபத்திரத²வா ப⁴க³வந் தது³க்தி:
தந்நிஷ்ட² ஸம்ஶ்ரய இதீவ விகல்ப்யமாநம்|
யம் கஞ்சிதே³வமுபபாத³யதா த்வயைவ
த்ராதாஸ்தரந்த்யவஸரே ப⁴விநோ ப⁴வாப்³தி⁴ம்

delivered on 27-05-2013 can be downloaded from

http://www.mediafire.com/?1xl4dxf028uvvld

It may be listened to on-line here

திங்கள், 20 மே, 2013

சரணாகதி தீபிகை டெலி உபந்யாஸம் (20-05-2013

निद्रायितान् निगम वर्त्मनि चारु दर्शी

प्रस्थान शक्ति रहितान् प्रतिबोध्य जन्तून्।

जीर्ण स्तनन्धय जडान्धमुखानिवास्मान्

नेतुं मुकुन्द यतसे दयया सह त्वम् ॥

நித்³ராயிதாந் நிக³ம வர்த்மநி சாரு த³ர்ஶீ
ப்ரஸ்தா²ந ஶக்தி ரஹிதாந் ப்ரதிபோ³த்⁴ய ஜந்தூந்|
ஜீர்ண ஸ்தநந்த⁴ய ஜடா³ந்த⁴முகா²நிவாஸ்மாந்
நேதும் முகுந்த³ யதஸே த³யயா ஸஹ த்வம் ||

என்ற “சரணாகதி தீபிகை”யின் இந்த பதினைந்தாவது ஸ்லோகம் இன்று நாட்டேரி ஸ்வாமியின் சரணாகதி தீபிகை டெலி உபந்யாஸத்தின் விஷயமாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் மீடியாபயர் லிங்கிலிருந்து நகலிறக்கிக்கொள்ள

http://www.mediafire.com/?7darcvz3w2lpv3r

நேரடியாகக் கேட்டு மகிழ

வெள்ளி, 17 மே, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்

இரண்டாவது அங்கம்                 இரண்டாவது களம்

இடம் – செண்பகத்தோப்பு            நேரம்  மாலை

       (ஓர் அழகிய தாமரைக்குளம். அலைகள் மெல்ல மெல்ல வீசுகின்றன. அதன்கரையில் கொடியினாலாய வீடொன்றுளது. அதன் நடுவே தாமரையிலைகளும் பூக்களும் விரிக்கப் பட்டுள்ளன. அதில் ஆண்டாள் சயனித்துக் கொண்டிருக்கிறாள். அருகில் சுசீலை உட்கார்ந்திருக்கின்றனள். அநுக்கிரகை குளத்திலிருந்து மலர்களைக் கொய்து ஆண்டாளுக்கு வீசி வருகின்றனள்.)

சுசீலை:—சகி! நந்தோழி ஏன் இவ்விதம் மிரள மிரள விழிக்கின்றனள்?

அநுக்கிரகை:—(உற்றுநோக்கி) சுசீலை! நமது சகி முன்னிலு மபாயநிலைக்கு வந்துவிட்டனள். பரிதியின் பிரிவாற்றாத பங்கயக்கொடி போன்று வாடிவிட்டனள். என்ன செய்வது? உண்மையை உரைக்காமல் மறைக்கின்றனள். பிடிவாதம் செய்கிறாள். ஆகார முட்கொள்ளவேயில்லை. ஆகாரம் கொண்டுவரலாமா என்று கேள்.

சுசீலை:—(அவ்விதம் செய்து பதில் கிடைக்காமல் பெருமூச்செறிந்து) அநுக்கிரகை! நமது சகி மூர்ச்சித்து விட்டனள். காரியம் பெரிதாகி விட்டது. விளையாடுவதாக நாமிதை யேன் மறைத்தோம்?

அநுக்கிரகை:- (சகியின் முகத்தை யுற்று நோக்கிப் பெருமூச்செறிகின்றனள்) இருவரும் ஒன்றும் தோன்றாமல் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.

அநுக்கிரகை:--  (சற்று மன உறுதியுடன்) சுசீலா! பயப்படாதே! இவள் முகத்தில் ஒளி மழுங்கவேயில்லை. ஆகையால் இது மன்மதனுடைய திருவிளையாடல்தான். எதற்கும் நமக்கு ஈசுவரன் இருக்கிறான். நமதின்னல் நோய்கட்கு அவனது தீர்த்தமும் துளஸியும்தான் தக்க மருந்தாகும். அவன் தண்ணந்துழாய் இந்நானிலத்தில் என்னதான் செய்யாது? நான் தீர்த்த பாத்திரத்திற் கொணர்ந்த தீர்த்தத்தையும், துளஸியையும் இங்கே கொண்டுவா.

(சுசீலை அவ்வாறே செய்கின்றனள். தீர்த்தத்தைக் கையில் வாங்கி)

      ஏ வடபத்ரசாயின்! ஆபத்பாந்தவ! அமிழ்தினுமினிய வருள் கூரண்ணலே! பேதை யாம் படும்பாட்டை நீர் அறிகிலீரோ! அன்பர் மனம் நொந்திடில் நின் மனம் வெந்திடு மென்கின்றனரே! அத்தகைய தயை யித்தையல் விஷயத்தில் மந்தித்ததோ? இதைவிட நின் தயைக்கேற்ற கலனெங்கே யுளது? நின் பேரன்பிற்குரிய வாண்டாளை யிதோ எழுப்பித் தந்தருள வேண்டும். (தீர்த்தத்தை யாண்டாள் திருமுகத்தில் தெளித்துத் துழாய் வாடை வீசுகிறாள்)

ஆண்டாள் மெல்ல மெல்ல உணர்வுறுகின்றனள்.

சுசீலை:—சகி! அநுக்கிரகை! நம் சகிக்குத் துழாய் மாலை சூட்டு.

அநுக்கிரகை அவ்வாறே செய்கின்றனள்.

சுசீலை:—(ஆண்டாளை நோக்கி) சகி! “உண்ணலுறாமையும் உன் மெலிவும் தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும்” என்று நீ அடிக்கடி கூறுபவளாயிற்றே. அநுக்கிரகை துழாய்மாலை சூட்டியும் நீயேன் தெளிந்தெங்கள் மனங் களிப்புறச் செய்யவில்லை? பரோபதேச மாத்திரமோ நின் வார்த்தை?

ஆண்டாள்:—(தளர்ந்த குரலில்) துழாய்மாலை சூட்டியிருக்கிறீர்களா?

அநுக்கிரகை:—அதையே நீ அறியவில்லையே! இந்நிலையிலும் நீ நோயின் காரணம் கூறாவிடில் நாங்கள் என்ன செய்வோம்?

சுசீலை:—அநுக்கிரகை! நீ யரங்கம் சென்றவன்று இவள்:--
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயிற்கொண்டாற்போல் மாதவன் தன்வாயமுதம்
பொதுவாக வுண்பதனைப் புக்குநீயுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெருஞ் சங்கே
என்று புலப்பத்தில் சங்கைச் சிதைந்தனள். பின்னர் நான் கேட்டதற்கு மறுமாற்றம் கூறாது மறைத்தனள். இதனால் நான் இவள் மாதவன்தன் வாயமுதம் பருகவே இப்பாடுபடுகிறாள் என்று தீர்மானித்துக் கொண்டேன். இவளநுமதியின்றி நீ திருவரங்கத்திற்குத் தூது சென்றது நல்லதாயிற்று. உனது ஊஹத்திறமை போற்றத் தக்கது.

ஆண்டாள்: (சிறிது தெளிந்த முகத்துடன்) திருவரங்கத்திற்குத் தூது சென்றனளா? ஏன்?

அநுக்கிரகை:--  ஏனோ? நீ யேன் நோயுற்றனை? இதை முதலிற் கூறு பின்னர் யான் கூறுகின்றேன்.

ஆண்டாள்:—(தனக்குள்) இனி நான் வெட்கி மறைப்பதால் பயனில்லை. தோழியரிடம் சொல்லியே தீரவேண்டும். (வெளிப்படையாக) சகிகாள்! நான் உண்மையைக் கூறிவிடுகிறேன். இனியென்னால் தாங்கவியலாது. பெண்ணின் வருத்தமறியாத கொடியகடிய திருமாலால் தளர்ந்து நான் நோவுற்றேன். அவன் தண்ணந்துழாய் கொண்டு என் நெறிமென்குழல்மேல் சூட்டினதால்தான் நான் இப்பொழுது சிறிதாவது பேசுந்திறம் பெற்றேன். நீங்கள் என்னைக் காக்கவேண்டில் அவன் தன் னடியிற் சேர்த்திடுங்கள். அவனிடமுள்ள வென் கோபமெல்லாந்தீர, பயனொன்றில்லாத விக்கொங்கைகளை அள்ளிப்பறித்தவன் மார்பில் எறிந்துவிடுகிறேன்.

                                                                 ….தொடரும்…….

வியாழன், 16 மே, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்

இரண்டாவது அங்கம்  ----  முதற்களம்

(அநுக்கிரகை ஓர் கையில் தீர்த்த பாத்திரமும் மற்றுமோர் கையில் துளசி புஷ்பங்களும் ஏந்தி வருகின்றனள்)

அநுக்கிரகை:- எங்கோ காலடி சப்தம் கேட்கின்றதே? யாராக இருக்கக்கூடும்? நமது தந்தையாக விருக்கலாமோ? அவர் என் சகியின் நிலையை அறிந்துகொண்டால் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து விடுவாரே? என்ன செய்வது?

(இதற்குள் சுசீலை வருகிறாள்)

சுசீலை:- சகி! எனக்கு ஆண்டாளைப் பார்த்தால் மிகவும் பயமா யிருக்கிறது . இவ்வளவு பயங்கர நிலையிலும் தந்தைக்குத் தெரிவியாமல் இருப்பது பேதமைத்தனமல்லவா? ஆகையால், நான் தந்தையிடம் தெரிவித்து விட்டேன். அவர் ஆராதனம் முடிந்ததும் உத்யானம் வருவதாகக் கூறியிருக்கிறார்.

அநுக்கிரகை:- ஹூம்! இதென்ன காரியம்? இது ஜுரமா? மதனதாபந்தானே? இதற்கேன் பயப்படவேண்டும்? தந்தையிடம் கூறியதை யவளுக்கு நீ தெரிவிக்க வேண்டாம். ஏற்கனவே அவள் உண்மையைக் கூறமாட்டாது மறைக்கின்றனள். தந்தை வருமுன்பே அவளிடமிருந்து உண்மையை யறிந்து, நான் தூது சென்றது முதலியவற்றைக் கூறி அவளை சமாதானப்படுத்தி விடுவோம்.

சுசீலை:- இனியவள் உண்மையைக் கூறாதிருக்க முடியாது. (இருவரும் செல்கின்றனர்)

இரண்டாவது அங்கம் முதற்களம் முற்றிற்று.

திங்கள், 13 மே, 2013

Saranagati Deepikai tele-upanyasam dtd 13-05-2013

Tele-upanyasam on “Saranagati deepikai” by Natteri Sri Rajagopalachariyar swami held on 13-05-2013 is available for download at

http://www.mediafire.com/?m6s2ezq26t6796e

It can be listened to online by playing here also.

சனி, 11 மே, 2013

Sri Vishnu padhathi kesantha sthotram final part

The final part of Sri A V Gopalacharyar swami’s commentary for “Sri Vishnu padhathi kesantha sthotram” is available for download at
http://www.mediafire.com/view/?yoj43s235dpw3h2
It is available here also

வெள்ளி, 10 மே, 2013

Sri Vishnu Pathadhi kesantha sthothram part 6

Part 6 of Sri A.V. Gopalachariar’s commentary for Sri AdhiSankara Bhagavath padar’s “Sri Vishnu paathaadhi kesantha sthothram” is now available for download at

http://www.mediafire.com/view/?s1jdinxe8ea7is3

It is available here also.

Vishnu Pathaadhi kesantha varnanam part 6 by Raguveeradayal Thiruppathi Iyengar

வியாழன், 9 மே, 2013

Sri sathyaadrinaatha stavam

Sri Satyaadrinatha stavam  is authored by Sri R.Kesava Iyengar . Written in praise of Sathyamurthy Perumal of Thirumeyyam, it is in the “Sanga” style of Sri R.Kesava Iyengar and definitely requires some notes/commentaries by Sanskrit scholars.

I have inserted the first few stanzas from he “Stavam” here. I will add the remaining periodically. Expecting some scholars to help in understanding this.

||श्री:||

||श्रीमतेश्रीलक्ष्मीनृसिंहपरब्रह्मणे नम:||

||श्रीसत्याद्रिनाथस्तव:||

वेङ्कटेशपदांभोजं करुणातरुणारुणम्|

निश्रेयसनिदानं तत्परमं शरणंवृणे|| १

सतामेकगतिं श्रीमत्सत्याचलविहारिणम्|

सिंहसंहननं वन्दे कमलारमणंपरम्|| २

अस्पृष्टावद्यमक्षाम्यमद्वाक्यैरप्यदूषितम्|

सकलोक्तिविधेयं तं पवित्रं परमंजुषे|| ३

अस्पृष्टासत्यगन्धोक्तिं सत्यश्रुतिविकस्परम्|

मधुरोक्तिमहिष्ठं तं महाकविमहंभजे|| ४

यथावदनुसंदृष्टपरावरपराशरम्|

परमोदारभावं तं प्रणमामि मुनीश्वरम्|| ५

जीवनंनिगमान्तानां विदन्ति यदनुग्रहम्|

सत्यतो भासितार्थं तं वन्दे सत्यवतीसुतम्|| ६

महिम्नैव मुनेर्यस्य हरि: स्पृशति मेदिनीम्|

श्रीमतस्सत्यमूर्तिं तं शठकोपमुपास्महे|| ७

यदुदारवचस्सत्यं सत्यसञ्जीवनं विदु:|

विदिताखिलशाखास्तं यामुनंमनवामहै|| ८

येनैव साध्यते नित्यं सत्यता सर्वदेहिन:|

सिद्धस्साध्यस्स सर्वीयो भगवान्भातु लक्ष्मण:|| ९

अनुभावोऽखिलार्याणां स्वेनैव विनिवेश्यते|

यस्मिन्भगवता नित्यं वेदान्तार्यं तमाश्रये|| १०

पुनरेव पवित्रार्यत्रितयाङिघ्रसमाहृति:|

यन्मयी भाति भूयिष्ठो वण्शठारिस्सपातु न:|| ११

महान्योगीशानो महितविहगेशाचलशिरो

मृगेन्द्रोत्ताराङ्घ्रिस्फुरणाह्रुदयाकाशमहिमा|

नमोवाकोल्लाघप्रतिफलदनर्घाङ् घ्रिगरिमा

सदा श्रीरङ्गेशो जयतु हृदयाब्जे ममगुरु:|| १२

ध्यात्वा नित्यनिरामयाच्छम धनांस्ताट्टग्विपश्वित्तमां

स्तेजिष्ठान्मुनिपुङ्गवाच्छुकमुखान्धीरानुदाराशयान्|

भद्रोन्निद्रदयामयोद्धतसुधासत्योक्तिनित्योन्नतान्

ध्यातुं किञ्जिदकिञ्जिनैकशरणं देवम् तमेवं यते||

सन्तो यमादिकवय: शरणम् सतामि-

त्याहु र्महापुरुषमेव रमासहायम्|

स्वैरं स्तवोक्तिविधयैव विडम्बयंस्तान्

देवं तमेवममिनन्तुमहं प्रवृत्त:||

विश्वोपप्लववारणं किमपि तद्धिश्वंमहमङ्गलं

विश्वानन्दमयं निरामयपदं विश्वैकरक्षोज्वलम्|

विष्णुत्वद्विगुणोत्कटप्रकटितोत्सीमोत्तमत्वं पुन-

र्विश्वातितविशोकमेकममलं सत्यं परं धीमहि||

यस्सत्याकृतिरुच्चकार भगवाञ्छन्द: शिरांसिखयं

भूयस्फारशरण्यतोज्वलतनुस्वच्छन्दविर्योत्कट:|

सत्याद्रीश्वरमाश्रयेम परं लक्ष्मीनिवासंनिधिं

पूर्णं तंनमतां पुराणपुरुषं स्तम्भावताराद्भुतम्||

सुखमिदमनुभाव्यं देहिभिपादपद्म

फलमिहपरिपूर्णं भातु पूर्णप्रपत्ते:|

इतिकिलपरिपूर्णो विष्फुरन्मूलपाद:

परमशयनमिश: श्रीपति: पर्यगृह्णात्||

सहजनिजदयां तां वर्धयन्त्सत्यशैले

प्रणतशुभसमृद्धयै सत्यपञ्चास्यमूर्ति:|

निखिलनयनलक्ष्यं बोधयन्पादपद्मं

शयनमखिलबन्धुश्रीधर: रवीचकार||

भरितमुहुरपायं कायमायम्यभूयोऽ–

प्यभिदुरचतुरोद्यद्योगवेगाधिरूढा:|

अवगतपुटपाकोद्वेगत: कान्दिशीका:

स्वरसमहदुपायं तं परं प्रार्थयन्ते||

अनाधिगतविशालश्रीनिवासाङिघ्रतत्व:

सुरपतिभवने वा सञ्चरिष्णुस्सुखार्थम्|

अविदितसुखगान्धि हिन्त तत्राप्यनडवा—

निव चरति तदर्थं कर्षणक्लेशदीन:||

बहुमतपुरुहूताद्याधिराज्योत्कटाशा:

लुटति बुधजनोऽपि क्लिष्टकर्मप्रतिष्ठ:|

स्वपरघटितनित्यस्वस्वरूपानभि:

परिचितपरविद्यां हन्त दूरिकरोति||

अपिमुनिभिरमेद्यो हृन्दि निर्दह्य भिन्दन्

ज्वलति हृदयमूले कर्कश: कोऽपिकाम:|

स्वकरणविधिरेक: कल्पते तन्निवृत्ते-

रितिदृढमाभिदध्यौ साराथिस्सत्यकाम:||

असत्यसङ्कल्पकलोत्कटाशा-

मरिचिकावञ्चितधीप्रपञ्चा:|

अने प्रबुद्धाᳲपरमं पुमर्थं

यमेव जानान्ति पुर स्स भाति||

स्फुटज्जठरपूरणस्फुटवितीर्णसर्वेन्द्रिया:

सदाधृतधनायया रचितयाचनाभूमिका:|

निरर्थकमनोरथत्रुटितदुर्विधा स्सर्वधा

कथं तव पदस्मृति र्नरहरे भवेदिदृशाम् ||

नभइव विमलाभं साधुसन्ध्यानुविद्धं

स्वगुणपरिमलश्रीशब्दनित्याश्रयंत्वम् |

सुखमयशुभपूर्णं ब्रह्म सत्यानुभावं

परममभिविभासि श्रीधरं भूधरेऽस्मिन् ||

अपिमुनिभिरचिन्त्यञ्चित्रमेतत्तदास्तां
क्षटिति सुघटितं ते नारसिंहस्वरूपम् |

हृदयमतिदयद्रिं दर्शयंस्तावकीनं

जयसि हृदयमुग्रं दारयन्दानवस्य ||

श्रीमान्दधे निजमनस्तनुमन्यपूर्वां

स्तम्भे भवान्युगपदेव सुरारीक्लृप्ते|

उद्वेलयन्बहुगुणं स्वगतं विबुवं

तत्पूर्वमेव विददार किलास्य वक्ष: ||

हन्त स्वयं मनुजसिंह वितीर्य तस्मै

प्रत्यग्रमुत्कमणमाग्रिमदानवाय|

अन्यैर्दुरापमखिलै र्भगवन्विभासि

विस्तीर्य देव युगपत्प्रथमोतमत्वम्||

उच्चैरक्लृप्तचरवीर्यपुनर्भवैस्तै-

रुल्लाघतोज्वलचराचरमुच्चकर्थ |

यैरेव धूतनिरयै स्खयमात्मभाजां

श्रीमत्त्वपूर्णमपुनर्भवमातनोषि ||

उद्धाटिता भ्रुकुटिकिङ्करताप्रसिद्धा:

सृज्येषु हन्त्त चतुराननशङ्कराद्या:

वक्ते कृतभ्रुकुटिविभ्रमतामहत्ता-

विष्फारिए निगमसिम्नि भवत्प्रभावत्||

जृम्भद्रक्षकातासमृद्धभुवनत्राणायत-

स्फायन्मङ्गलापिङ्गलोज्ज्वलसटाविस्तीर्णविश्वावन:|

सिम्हत्पुर्षताप्रकाशितानिजश्रीपौरुषोत्कर्षत-

स्त्दृक्स्वैरविहारविश्वमहिमव्याहार विभ्राजसे ||

रक्षासङ्गलनामयैवमविमृश्याकारकारि हरि-

र्विश्वाकारमयो विभासि परमब्रह्माभिधान: पुन:|

हन्तैवं वटते सदात्वयिहरे सर्वं यथावत्प्रभो

सर्वीयस्त्वमतस्तथैव जयसि प्रत्यक्षतो धीमताम् ||

स्वयनिगमकीर्तिश्रीमतां कालरात्रिं

निरयमयहिरण्यं शाश्वतश्रीशरण्य:

ज्वलिअनिजनखाग्रौ रम्यवस्कन्द्य:

प्रतिपदमवसिस्म त्वत्पदं तत्परं त्वम्||

मेयं रमामयमभू: परमानुभावं

दिव्यत्त्रयीमय सटापटलैकमानम्|

तादृक्प्रभावनिजभावसमग्रसत्यं

निर्व्याजमुत्तरलरक्षणलक्षणं त्वम्||

स्थूणामणिप्रणयपूरणगर्भरूपे

जाते धृताचरचरात्मगभीरगर्भे|

धीरास्तदा मुमुदिरे निगमप्रसूनं

पादारविन्दयुगले भवतो निवेश्य||

मालिभूयमिलन्निरर्गलचलत्कालिकरालिमुखो

न्मीलत्तादृशनिर्विघातकलनाज्वालालिजिह्वाल ते|

छन्दःपावमन्त्रराजकलया जाज्वल्यमानात्मने

प्रतयज्चञ्जुहवांबभूव भुवनम् श्रुत्यन्तभाराञ्जितम्||

திங்கள், 6 மே, 2013

Saranagati Deepikai tele-upanyasam dated 06-05-2013

 

“Saranagati Deepikai” tele-upanyasam by Sri Natteri swamy on 06-05-2013 can be downloaded from this link

http://www.mediafire.com/?7i3c52q5dcuyy8n

Those who like to listen on line may play this file

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

Saranagati deepikai tele-upanyasam dated 29-04-2013

Sri Natteri swamy’s “Saranagati deepikai” tele-upanysam on 29-04-2013 can be downloaded from

http://www.mediafire.com/?2g749cjjd6kmznd

For online listening

 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

Saranagati deepikai tele-upanyasam dated 22-4-2013

कर्मस्वनादि विषमेषु समो दयालुः

स्वेनैव कॢप्त मपदेश मवेक्षमाणः।

स्वप्राप्तये तनुभृतां त्वरसे मुकुन्द

स्वाभाविकं तव सुहृत्त्वमिदं गृणन्ति॥

கர்மஸ்வநாதி³ விஷமேஷு ஸமோ த³யாலு:

ஸ்வேநைவ க்லுப்த மபதே³ஶ மவேக்ஷமாண:|

ஸ்வப்ராப்தயே தநுப⁴்ருதாம் த்வரஸே முகுந்த³

ஸ்வாபா⁴விகம் தவ ஸுஹ்ருத்த்வமித³ம் க்³ருணந்தி||

Please enjoy Natteri swamy’s upanyasam on this slokam of “Saranagati Deepikai”

Download link for Media fire:

http://www.mediafire.com/?l8x9xqvz4j4q00i

For online listening


 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்--3

முதல் அங்கம்            மூன்றாங்களம்

இடம்    பெரியாழ்வார் திருமாளிகை

(பெரியாழ்வாரும் அவர் மனைவி விரஜையும் பேசிக்கொண்டிருக்கின்றனர்)

விரஜை:—நாதா! உலகப்பற்றை யறவே ஒழித்துவிட்டீர்களே! நமது அருந்தவப் புதல்வி பக்குவ நிலைக்கு வந்துவிட்டனளன்றோ? இன்னும் ஏன் அவளுக்கு மணம்முடிக்க மனங்கொள்ளவில்லை? அதைப்பற்றி உங்களுக்குக் கவலையேயில்லை போலும்!

ஆழ்வார்:—கண்மணி! இல்லாமலென்ன! உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல் வளர்க்கும் நம் மகளுக்கு நாடுநகருமறிய நல்லதோர் கல்யாணம் செய்யவே நான் கருதுகிறேன். ஆனால் நம் புதல்வி கோதை அறிவிலும், கல்வியிலும், ஒழுக்கத்திலும் இணையின்றி விளங்குகின்றனளன்றோ? அவள் மன மிவ்வுலகில் எவரைத்தான் நாடும்?அழகிலு மறிவிலு மவளுக்குத் தக்க வரன் இவ்வுலகில் ஏது? அதனால்தான் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்துக் கொண்டிருக்கிறேன்.

விரஜை:- நாதா! பகுத்தறிவற்ற வொரு கொடியுமோர் கோலைத் தழுவிடிலன்றோ வாழுகின்றது? பெண்ணாகப் பிறந்த வொருத்தி இவ்வுலகினில் நாதனிலாமல் வாழுவதெங்ஙனம்?

ஆழ்வார்:—உண்மைதான். ஆனால் கொடியும் தன்னைத் தாங்கவல்ல கோலையே நாடுகின்றது. அணங்கிலும் பேரழகு வாய்ந்த பெண்மணி ஆண்டாளைத் தரிக்க வல்லவொரு கோல் இவ்வுலகினில் எங்கே யுளது? அதனால்தான் இவ்வுலகின்கண் அவள் மனம் பற்றைத் துறந்துவிட்டது.

விரஜை:—ஆகில் அவள் எண்ணமென்ன? மணமே வேண்டாமென்கின்றனளா? பாரதந்திரியமன்றோ பேதையர்க்கழகு.

ஆழ்வார்:—ஆம், அதுகொண்டே அவள் மனம் கோல் தேடியோடும் கொடிபோல் மால் தேடி ஓடுகின்றது. “நாமுகக்கும் தேவர்” என்று நாகணைமிசையான்மிசை கடல்போலும் காமத்தனளாயினள். நம் தந்தை தந்தேவரை வருவிப்பரேல் அது காண்டுமென்றுறுதி பூண்டிருக்கின்றனள். ஆனால் இளமடந்தையாகையால் இவ்வுண்மையை வெளியிட வியலா துழல்கின்றனள்.

விரஜை: – (ஆச்சரியத்துடன்) திருமாலையா! இதென்ன விந்தை! மறையவரும் மறைமுடியுமின்னும் அவர் கழலிணை காணவில்லையே! இஃதென்ன பைத்தியம்? எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடுவாருமுண்டோ?

ஆழ்வார்:—பேதாய்! அவ்வாறு கூறவேண்டாம். பத்துடை யடியவர்க்கு ஸர்வேசுவரன் மிகவும் எளியவனன்றோ! பிறர்களுக்கவன் அரியவனே! அரசனுக்குச் சத்ரசாமரங்கள்போல அவனுக்கு பரத்வ ஸௌலப்யங்கள் ஒருங்கே அமைந்துள்ளன வென்பதை நீ கேட்டறியாய்போலும்.

விரஜை:—நாதா! என்னவெனிலும் ஈசுவரன் நாயகனா யமைவது இயலாத காரியம். இதற்குப் பிராட்டி சம்மதம் வேண்டாமோ? பிராட்டியார் முகம் நோக்கிய பின்னர்தானே எக்காரியமும் செய்வதவனியல்பு. எனவே இது ஒருநாளும் நடவாது. எதற்கு இந்தப் பேராசை?

ஆழ்வார்:—பேதாய்! அப்படி நினைக்க வேண்டாம். நமது கோதை தன் மனதைக் கொள்ளை கொடுத்ததுபோல அவன் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டனள். ஆகவே இது நடவாத காரியமன்று.

விரஜை:- நீங்கள் இதை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?

ஆழ்வார்:- ஒவ்வொரு நாளும் மாலுக்கெனக் கொய்த மலர்களை யிவள் சூடிக் காறை பூண்டு, கண்ணாடிகண்டு, தன் கைவளை குலுக்கி, கூறை யுடுத்தி, தன் கொவ்வைச் செவ்வாய் திருத்திப் பின்னர் களைந்து வந்தனள். அம்மலர்களை மலர்மங்கைமணாளன் மகிழ்வுடன் ஏற்று வருகின்றனன். தன் மணாளன் இம்மலர்களைச் சூடியதும் மலர்மகளும் மண்மகளும் அவனைப் பொறாமையுடன் பார்க்கின்றனர். அக்கொடிய பார்வையை அவன் லக்ஷ்யம் செய்யவேயில்லை. நான் நேற்றுக் கொண்டுபோன மாலையில் கேசம் சம்பந்தப் பட்டிருந்ததால் சாத்தாமல் திரும்பினேன். அப்பொழுது தினந்தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே சாத்தும்படி பகவான் எனக்குக் கட்டளையிட்டார்.

விரஜை:- (ஆச்சரியத்துடன்) அப்படியா? என்ன பெருமை நம் புதல்விக்கு?இவளைப் பெண்ணெனப் பெறும்படி யாம் என்ன நோன்பு நோற்றோமோ?

ஆழ்வார்:- இப்பொழுதாவது தெரிந்ததா? அவள் திருமணத்தைப்பற்றி நினைக்க நாம் கொஞ்சமேனும் அருகரில்லை. திருமார்பனே தேடிவரும் சீர்மையினளன்றோ அவள்? ஆயினுமவ்விருவர் சேர்த்திருக்கும் நம்மாலானதைச் செய்து நாம் ஸத்தைப் பெற வேண்டும்.

விரஜை:-  ஆம். அதற்கென்ன தடை? இதோ! அவளை யெனது இரு கரங்களாலும் மார்புறத் தழுவ வேண்டும். போய் வருகிறேன். விடை கொடுங்கள்

ஆழ்வார்:--  நானும் வருகிறேன்.

(இருவரும் செல்கின்றனர்)

முதல் அங்கம் முற்றிற்று.

திங்கள், 15 ஏப்ரல், 2013

Saranagati deepikai tele-upanyasam dtd 15-04-2013

जन्तोरमुष्य जनने विधि शम्भु दृष्टौ

रागादिनेव रजसा तमसा च योगः।

द्वैपायनप्रभृतयस्त्वदवेक्षितानां

सत्त्वं विमुक्ति नियतं भवतीत्युशन्ति॥ 13

ஜந்தோரமுஷ்ய ஜநநே விதி ஶம்பு த்ருஷ்டௌ

ராகாதிநேவ ரஜஸா தமஸா ச யோக: |

த்வைபாயநப்ரப்ருதயஸ்த்வதவேக்ஷிதாநாம்

ஸத்த்வம் விமுக்தி நியதம் பவதீத்யுஶந்தி.. || 13

இன்று (15-04-2013) தனது “சரணாகதி தீபிகை” டெலி- உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி மேலே இருக்கும் 13வது ஸ்லோகத்தை விவரிக்கிறார்.

மீடியாபையர் லிங்கிலிருந்து நகலிறக்க 

http://www.mediafire.com/?b6z6766o5l4uxxb

நேரடியாகக் கேட்டு மகிழ

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சரணாகதி தீபிகை ச்லோகம் 12

त्वां मातरं पितरं सहजं निवासं

सन्तः समेत्य शरणं सुहृदं गतिं च।

निःसीमनित्यनिरवद्यसुखप्रकाशं

दीपप्रकाश सविभूतिगुणं विशन्ति॥१२॥

த்வாம் மாதரம் பிதரம் ஸஹஜம் நிவாஸம்

ஸந்த: ஸமேத்ய ஶரணம் ஸுஹ்ருத³ம் க³திம் ச|

நி:ஸீமநித்யநிரவத்³யஸுக²ப்ரகாஶம்

தீ³பப்ரகாஶ ஸவிபூ⁴திகு³ணம் விஶந்தி ||12||

is the sloka on which Natteri Swamy delivered his tele-upanyasam on 08-04-2013.

It may be downloaded from

http://www.mediafire.com/?91o34nxxt2tccvp

and it may be listened to online here

ஸ்ரீ ஆண்டாள் திருமணம் 2

முதல் அங்கம்
2வது களம்

இடம்
வடபெருங்கோயிலுடையான் சந்நிதி
வில்லிநகர்

கையில் குடலையுடன் பெரியாழ்வார் வருகிறார்.

பெரியாழ்வார்:--  (ஸாஷ்டாங்கமாக வணங்கி யெழுந்து மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி) நாரணா! மஹாப்ரபோ! வடபத்ரசாயிந்! ஸர்வலோக சரண்ய! கருணைக்கடலே! எஞ்சலினென்னுடை யின்னமுதே! நன்மை தீமைகள் ஒன்றுமறியா யான் ஓவாதே நமோ நாரணா என்பேன். தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடைதுடவையும் கிணறுமிவை யெல்லாம் வாட்டமின்றி உன் பொன்னடிக்கீழே வைக்கின்றேன். அடியேன் உண்ணாநாள் பசியாவதொன்றில்லை. நமோ நாரணா வென்றெண்ணா நாளே எனக்குப் பட்டினி நாள். ஆசையினாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோமகூபங்களாய், கண்ணநீர்கள் துள்ளம்சோர வுன்னை நாள்தொறும் தொழுதேத்தும் நன்மையே எனக்கருள் செய்யவேண்டும். கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் அழுந்திடக் கிடந்துழலு மென்னை வல்வினைகள் மாற்றி, பங்கப்படாவண்ணம் செய்த நின்னருள் கண்டாய் இவ்வுலகினில் மிக்கது. பிரமகுருவாகி வந்து நீயென் வன்னெஞ்சம் புகுந்து, என் சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்த விப்பண்பினை என்னென்பேன்! பையரவினணைப் பள்ளி கொள்கின்ற பரமமூர்த்தி! பெற்ற தாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்த பாவகாரிகள் படர்ந்த விப்பாரினில், மரகதமலை போல் நிலைபெயராமல் நீ படுத்திருக்கும்படி யென்னே! குடையும் செருப்பும் இலாமல், கடியவெங்கானிடைக் கன்றின்பின்போன நின் சிறுக்குட்டச் செங்கமலவடிகள் வெதும்பி, கண்கள் சிவந்து, உடலம் சிதைந்ததனாலோ அயர்ந்து நீ உறங்குகின்றனை! உன்னையிதுகாறும் தனியே விட்டு இருந்த என்னின் மனம் வலியானொருவனுண்டோ! பஞ்சாயுதங்களே! என் சிறுக்குட்டனின் பள்ளியறையைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறிநாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!
இரவுபடாமலிருந்த வெண்மர் உலோகபாலீர்காள்!
பறவையரையா! உறகல்பள்ளியறைகுறிக்கொள்மின்!

   ஆஹா! என்ன அதிசயம்! வானிளவரசு வைகுந்தக் குட்டன் ஆயர் குலக் கொழுந்தாயினன். என்ன கருணை! அவன்றன் கருணை எல்லையை உள்ளவாறு கண்டாரொருவருளரோ! அவன்தான் கண்டனனோ! இதை யறியாதவனுக்கு “ஸர்வக்ஞன்” என்று பட்டமாம்! ஆஹா! எல்லையிருந்திடிலன்றோ அவன் காணமுடியும்! அதனால்தான் அப்பட்டம் அவனுக்கு நிலைத்து நிற்கிறது. ஸர்வேசுவர! உன் உந்திக்கமலத்துள்ளிருந்தும் அயன்  நின்னடிக்கமலம் காண்கின்றிலன். அத்தகைய நீ கேவலம் ஆயர் பெண்டிருக்கு அணுக்கனாய் அவதரித்தனையே! இஃதொன்றே உனது கருணைக்கும் ஸௌலப்யத்துக்கு மளவின்மையை நன்குணர்த்துகின்றது. உறி வெண்ணெயுண்டு, ஊரார்களெல்லோரும் காண வுரலோடு கட்டுண்டடிபட்டு, கன்றுகள் மேய்த்து நின் தோழரோடு கலந்துவரும் நினது எளிமைதான் என்ன? இத்தகையனான உன்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த அசோதையின் பாக்கியமே பாக்கியம். உன் பிள்ளைச் சுவையெல்லாம் பெற்றாள் அசோதை. உன் திருவிளையாடல்களைக் கண்டு களிக்குமந் நங்கையின் கண்களே கண்கள். மற்றவை புண்களேயாகும். அதெல்லாம் எனது காலங்களில் நடைபெறக் கூடாதா? அசோதையைப்போல் யான் களிக்கும் நாட்களும் கிடைக்குமோ? இதென்ன பைத்தியம்? அவை நடந்து எத்துணை நாட்களாகிவிட்டன! அதைப்பற்றி யினிநினைப்பதால் யாது பயன்? ஆகிலுமென்ன? எதற்கும் மனந்தானே காரணம்?முற்காலத்தில் யசோதை உனக்கு மலர்சூட்டி மட்டற்ற மகிழ்ச்சிகொண்டதுபோல், யானும் ஏன் மகிழுறக் கூடாது?

ஆநிரைமேய்க்க நீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம் திரிந்து நின்கரிய திருமேனிவாட
பானையில்பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய்.

(என்று ஒரு மாலையை எடுத்து உற்றுப் பார்த்துக் கண்களில் நீர் வடிய)

   ஐயோ! இது என்ன பாபம்? யார் இவ்வடாத காரியம் செய்தது? பகவதபசாரத்திற்கல்லவா உள்ளானேன். இதில் என்னைத்தவிர வேறு யாரை நொந்து கொள்வது? கோவிலுக்கு மாலை கொண்டுவருமுன்பே நான் ஏன் கவனித்திருக்கக் கூடாது? ஐயோ! எம்பிரானது திருவுள்ளமிதனால் எவ்வளவு சீற்றங்கொண்டதோ? கேசம் சம்பந்தப்பட்டால் எவ்வளவு அசுத்தம்! இம்மாலையில் அது சம்பந்தப்படவேண்டிய காரணமென்ன? தன்னையறியாமல் எவருடையதேனு மிதில் சேர்ந்துவிட்டதோ? ஆம். அப்படித்தான். நமது இல்லத்தில் ஒருவரும் தன்னையறிந்து இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். (மறுபடியும் மாலையை உற்றுநோக்கிப் பெருமூச்சுடன்) இவ்வளவு நீண்டும் கறுத்துமுள்ள கேசம் கோதையினுடையதுதான். சந்தேகமில்லை. அவள் சகிகளுக்குக்கூட இவ்வளவு நீண்ட கூந்தல் கிடையாது. ஆஹா! அவள்தானா இக்கொடுமையை யிழைத்தனள்? அடி கொடியவளே! அபசாரத்திற்காளாக்கிவிட்டாயே? இக்கொடிய எண்ணம் உனக்கேன் உண்டாயிற்று? தினந்தோறு மிவ்விதந்தான் நீ செய்துவருகின்றனையோ? இன்று நீ அகப்பட்டுக் கொண்டனை. ஹூம்! பகவானுக்குச் சாத்திக் களைந்தபின் மணம் குன்றிவிடுமோ?

     சே! இதென்ன எண்ணம்! நமதுகுழந்தை யிவ்வாறு செய்திருப்பாளா? ஒருக்காலுமில்லை. அவள்தான் மஹாபக்தையாயிற்றே! என்னிடம் அழகிய மணவாளன் வைபவத்தை எவ்வளவு குதூகலமாய்க் கேட்பாள்! அவ்வமயம் அவளுக்குண்டாகு மாநந்தக் கண்ணீரையும் மயிர்க்கூச்சலையும் நான் நேரில் கண்டிருக்கின்றேனே! அவளா இவ்வாறு செய்தனள்? இல்லவே இல்லை. ஒருவேளை அவளையறியாமலவளது கேசம் இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம். அவளபசாரம் செய்யவில்லை. நான்தானவளை நிந்தித்தால் பாகவதபசாரத்திற்கு மிலக்கானேன்.

      ஐயோ! நான் மனதை எவ்விதம் சமாதானப் படுத்திக்கொண்டால்தானென்ன? அது நிம்மதி யடையவில்லையே! இக்கேசம் தலையில் சூடிக் களைந்தபொழுது சிக்குண்டறுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. இல்லாவிடில் மாலையைச் சுற்றிச்சுற்றி எவ்வாறு இருக்க முடியும்? இது அறியாமையால் நடந்த காரியமன்று. சந்தேகமேயில்லை. ஆஹா! ஸ்திரீகளின் சுபாவந்தானென்ன! அவர்களதியல்பினை யிவ்வுலகினில் யாவரே அறிபவர்? அவர்கள் மனமாழ்கடலினுமாழமுடைத்தே. அக்கொடியவள் பகவானிடம் பக்தியுள்ளவள்போல் எவ்வளவு பாசாங்கு செய்தனள்! நான் உண்மையென்றல்லவா அகமகிழ்ந்திருந்தேன்! எல்லாம் வேஷமா? இதோ உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன். இனி விஷ்ணு பக்தியில்லாத வுன்னோடு ஸஹவாஸமே எனக்கு அடுக்காது. (பகவானை நோக்கி) ஸர்வேசுவர! அடியேன் அறியாமையா லிழைத்த அபராதமனைத்தும் பொறுத்தருள வேணும். வேறு புதுமாலைகள் கொணர்ந்து சாத்துகிறேன். (குடலையை எடுத்துக்கொண்டு திரும்பி விடுகிறார்)

     (உள்ளிருந்து ஓர் குரல் உண்டாகிறது) ஆழ்வீர்! ஆழ்வீர்! நில்லும்! நில்லும்! போகவேண்டாம், இங்கே வாரும்.

(ஆழ்வார் திரும்பிவந்து கைகட்டி நிற்கிறார்)

அசரீரி:—இதோ உமது கையில் துலங்கு மலங்கல் நின் மகள் கோதை சூடிக் களைந்ததேயாகும். தினந்தோறு மவளிவ்வாறே செய்து வருகின்றனள். நீர் நினைப்பதுபோல் இது  பக்தியின்மையாற் செய்த காரியமன்று. பரமபக்தியால் செய்ததாகும். நாமும் தினந்தோறும் மனமுவந்தேற்கிறோம். தினம்போல் இன்று இம்மாலையை கேசத்துடனே சாத்தி எமதுள்ளத்தைக் குளிரவைப்பீராக.

ஆழ்வார்:--  அப்படியேசெய்கிறேன். (அவ்விதம் செய்து கைகூப்பியவண்ணம்) பிரபோ! அடியேன் கோதையிடம் அபசாரப்பட்டு விட்டேன். அதைப் பொறுத்தருள வேண்டும்.

அசரீரி:— அவ்வாறே ஆகுக. என் பிராணநாயகியிடம் புரிந்த அபராதத்திற்குப் பிராயச்சித்தமாக பிரதிதினமும் அவள் சூடிக்களைந்த மாலைகளையே சாத்துவீராக. இதனால் என்மனமுமவள் மனமும் குளிர்ச்சியடையும். போய் வாரும்.

(ஆழ்வார் விடைபெற்று வெளியே வருகிறார்)

ஆழ்வார்:—ஆஹா! என்னே கோதையின் பக்தி! பிஞ்சிலேயே பழுத்து விட்டனள். நமக்கு இன்னமுமவ்வளவு பரிபக்குவமேற்படவில்லை. ஆஹா! “நின் மகள்” என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாயிருந்தது. பகவான் வாயினால் “நின்மகள்” என்று கூறப்பெற்ற பாக்கியம் ஒன்றே நமக்குப் போதும். அகம் சென்று அவள் வாயால் சூடிக்களைந்த வரலாறு கேட்டு அகமகிழ்கிறேன்.

(செல்கிறார்.)

முதல் அங்கம்  இரண்டாவது களம் முற்றிற்று.

(தொடரும் )     

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஸ்ரீஆண்டாள் திருமணம் 1

ஸ்ரீ ஆண்டாள் சகாயம்
1937ல்
ஆழ்வார்திருநகரி
திருமலைநல்லான்
ஸ்ரீஇராமகிருஷ்ணய்யங்கார்
இயற்றிய

மார்கழி நோன்புஅல்லதுஸ்ரீ ஆண்டாள் திருமணம்.
-----------------
இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவாய்ப்பாடி, ஸ்ரீரங்கம்.

பாத்திரங்கள்

கண்ணன்  ---                                 தலைவன் – பின்  ரங்கராஜன்
கருடன், நற்செல்வன்    ---               நண்பர்கள்
விதூஷகன்
பெரியாழ்வார்  ----                          தலைவி தந்தை
ஆதிநாராயண கோபர்,              |     திருவாய்ப்பாடிக் கிழவர்கள்
அனந்த கோபர், கேசவ கோபர்  |
பாஜந்யன்    --- மழைத்தேவன்
திருவேங்கடாச்சாரியார், கிழவர்  --- ஸ்ரீவில்லிப்புத்தூர் கிழவர்கள்
வஸிஷ்டர், சுகர், வியாஸர், நாரதர் – திருவாய்ப்பாடிக்கு வந்த  
                                                              முனிவர்கள்

                         பெண்கள்
ஸ்ரீ ஆண்டாள்  ----                                  கதாநாயகி
அநுக்கிரகை, சுசீலை ---                         தோழிகள்
விரஜை     ----                                         தலைவியின் தாய்
நப்பின்னை   ---                                     கண்ணன் மனைவி
ரங்கநாயகி  ---                                       ரங்கராஜன் மனைவி
                               மற்றும் ஆய்ச்சியர்கள்


முதல் அங்கம்  --- முதற்களம்

நேரம் – மாலை            இடம் – சோலை

ஸ்ரீ ஆண்டாளும் அனுக்கிரகையும் வருகின்றனர்

ஆண்டாள்:--  சகி! இச்சோலையைப் பார்! என்ன நேர்த்தி! எத்துணை வனப்பு! அதிலும் மாலை நேரம். தங்கத்தை உருக்கியதுபோன்ற தன் செங்கிரணங்களை, ஏழைகள் குடிசைகளிலும், உத்யானத்திலும், பரிதி பரப்பிக் கொண்டிருக்கிறான். எங்கு பார்த்தாலும் தங்கக்கொடிகள், தங்கப்புஷ்பங்கள், தங்கப்பறவைகள். இவ்வுலகம் அழியக்கூடியதாதலால் வெறுக்கத்தக்கதென்று வேதாந்திகள் கூறுகின்றனரே, அது இயற்கைச் சுவை யறியாதார் வாதம் என்பதெனது அபிப்ராயம். தினந்தோறும் தங்கக் கதிரினைக் கதிரவன் இங்ஙனம் வீசவில்லையா? ப்ரளய காலத்திலும் இவைகளை யழிக்க மனமில்லாமல் ரஸிகக்கடவுள் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றுகிறான்.
அநுக்கிரகை:-  ஆம்! இயற்கையினில் எவர் மனந்தானீடுபடாது? இவ்விதமிருப்பது வழக்கந்தான் என்று அலக்ஷியம் செய்யும் மூடர்கள்தான் இதை வெறுக்கின்றனர். முற்றும் துறந்த முனிவர்கள்கூட இயற்கையினில் தம் திடமனதைக் கொள்ளை கொடுத்துவிடுகின்றனர்.  இஃது அவர்கள் இன்மொழியை ஆராய்ந்தால் நன்கு புலனாம். என்? நின் தந்தையும்கூட இயற்கையன்னைக்கே தங்கவி முழுதும் கப்பம் கட்டி விட்டனரன்றோ? இக்கொடியைப் பார். இக்கொள் கொம்பை எவ்வளவு இறுகத் தழுவுகிறது. இதில் வைத்த நாட்டத்தைத் திருப்ப யாரால் முடியும்?
ஆண்டாள்:- (ஆச்சரியத்தோற்றத்துடன் அதைப் பார்த்தவண்ணம்) சகி! நெடுநாள் பிரிந்த மணாளனை யணையும் பெண்மணி போன்று, இக்கொடி கொம்பைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அம்மடந்தையரின் மந்தஹாஸத்தை மலர்ந்த மலர்கள் பரிஹஸிக்கின்றன. மலர்களில் ததும்பும் தேனைப் பருகும் வண்டினங்கள் இனிது முரல்கின்றன. தென்றலுக்கசையும் அசைவு அதைத்தலையசைத்துப் புகழ்வதையொக்கும்.  இக்கொம்பை விட்டுப் பிரிந்தால்  “பிரியிற்றரியேன்” என்னும்  உத்தம நாயகிகள்போல இக்கொடி என்ன பாடுபடும்? பிரியேன் என்ற பெருமையால் அன்றோ இது அந்தமில் பேரின்பத்தை யநுபவிக்கிறது! உயரிய தம்பதிகளின் காதலின் மேம்பாட்டை யிக்கொடி நன்கு விளக்கிக் காட்டுகிறது.
அநுக்கிரகை:—(புன்னகையுடன்) நீ கூறுவது முற்றிலும் பொருந்தும். ஆனால் உன்னுடைய வார்த்தை நீ யிதைக்கண்டு பொறாமைப்படுவதை விளக்குகின்றது.
ஆண்டாள்:--  இல்லை சகி! நான் பொறாமைப்படவில்லை. உண்மையிலேயே இவ்வுலகினில் காதலுக்கிணை கிடைக்கவே கிடைக்காது. அதனால்தான் கவியரசர்கள்  அதனையே கையாளுகின்றனர். உலகிற் சிறந்தவையெல்லாம் கவிவாணர்களதின் மொழிகட்கிடமாவதியல்பேயன்றோ? ஸ்வாமியான பரமாத்மாவிடம் தாஸர்களான ஜீவாத்மாக்கள் செலுத்தும் பக்திக்குக் காதல்தான் தகுந்த திருஷ்டாந்தம். “ஞானிக்கு நான் பிரியன் எனக்கவன் பிரியன்” என்றான் கீதாரியன்.  இக்காதலின் உண்மையை யறிந்தே முற்றும் துறந்த முனிவர்களும் மறு ஜன்மம் கோபிகைகளாகப் பிறந்து கண்ணனை யநுபவித்தனர்.  முனிவரினும் பன்மடங்கு ஞானாதிகரான “பராங்குசர்” முதலிய நம் பெரியோரும் மறுபிறவி வரையிலுங்கூடத் தாங்க இயலாமல் அதே பிறவியில் ஆணாயிருந்தும் உண்மைப் பெண்டிர் நிலைமை எய்தி பரமாத்மாவிடம் காதல்கொண்டு உருகி நைந்தனர் எனின் காதலின் மேம்பாட்டை யான் இயம்பவும் வேண்டுமா?
அநுக்கிரகை:—ஆணாயிருந்தும் பெண்மையுற்ற பெரியோரினும் நீ பெரியை. ஏனெனில் உண்மையிற் பெண்மகளாகவே தோன்றிய நின் காதல் அவர்களுடைய காதலிலும் சீரியதா மன்றோ?
ஆண்டாள்:--  (சிறிது கோபத்துடன் தலை குனிந்து) நான் காதல் கொண்டேனா? யாரிடம்? இஃதென்ன விந்தை? நானறியாமல் என் காதலை நீ தெரிந்துகொண்டு விட்டனை போலும். இனியிதுபோன்ற அடுக்காத சொற்களை விடுக்காதே.
அநுக்கிரகை:--  ஏன் மறைக்கின்றனை? நீ நின் காதலனைக் காணாமற் படும்பாடுகளையெல்லாம் நான் நன்கறிவேன். நின் முகம் வெளுத்திருக்கிறது, ஒளி மழுங்கவில்லை. இதன் காரணம் விரஹத்தைத் தவிர வேறு ஏதாகவிருக்க முடியும்? நோயில்லாமல் உன் உடம்பு இளைக்கக் காரணம் யாது? நீ அடிக்கடி பெருமூச்சு விடுகின்றனையே, எதற்காக?  நீ ஏன் இப்பூஞ்சோலைக்கு அடிக்கடி வர விரும்புவதில்லை? குயிலோசையிலும் தென்றற்காற்றிலுமுள்ள பயந்தானே? அழகிய மணவாளனைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நின் மேனியிற் றோன்றும் மயிர்க்கூச்சலை யான் பன்முறை கண்டிருக்கிறேன். எனவே நின் மனதைக் கவர்ந்த கள்வன் அவனேயென நான் நன்கு அறிவேன். மேலும் இலக்குமன்போல் பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளிடம் பற்றுக்கொண்ட நீ அவன் திவ்ய வைபவங்களைப் பாடினால்மட்டுமே உறங்குவாயென்று உன் தந்தைகூற நாம் கேள்விப்படவில்லையா?  பாலியத்திலேயே இவ்விதமாயின் இப்பொழுது  --- அதாவது இந்த யௌவன தசையில் அவனிடம் பற்றுக் கொள்ளவில்லை என்பது ஏற்கற்பாலதாமோ?
ஆண்டாள்:—(தலைகுனிந்து)  சகி! நீ யென்னை இவ்வாறு பரிஹஸிக்கவோ இங்கு வந்தனை? பரிஹஸிக்கும் ஆற்றான் இல்லாத பழியைச் சுமத்துவதில் நீ கொஞ்சமும் அஞ்சுவதில்லை. நான் மறுத்திடிலோ ஒன்றுக்குப் பத்து வார்த்தை! அம்மா! போதும், நிறுத்திக் கொள்.
அநுக்கிரகை:- (புன்னகையுடன்) நீ யென்ன கூறினாலும் உண்மையை மறைக்க முடியுமோ? பிரிவாற்றாமை முற்றியபின்னர் நீயே வலியக் கூற வேண்டியிருக்கும். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன். (சிறிது தூரம் சென்று பூக்கொய்கிறாள்)
ஆண்டாள்:—(தனக்குள்) சகியை நான் சினந்து கூறிவிட்டேன். வேறு வார்த்தையாடி என் சகியின் உள்ளமுவக்கச் செய்கிறேன். (வெளியில்) சகி! இச்சோலைக்கு ஈடு இவ்வுலகினிலேயே இல்லையென்கின்றனரே! இது உண்மைதானா? உன்னபிப்பிராயம் என்ன?
அநுக்கிரகை:—இச்சோலையைவிடப் பன்மடங்கு வனப்பு வாய்ந்த மற்றுமோர் சோலை யிருக்கிறது.
ஆண்டாள்:—அஃதெங்கேயுளது? அதை நான் காண அவாவுறுகிறேன்.
அநுக்கிரகை:--  அச்சோலை வெகு தூரத்திலில்லை. ஆழ்ந்த நாவியெனும் வாவியுடன் கூடியதும், மூன்று மடிப்புகளாகிய படிக்கட்டுக்களுடையதும், தோள்களென்னும் கொடிகளுடன் கூடியதும், கண்களென்னும் வண்டினங்களுடையதுமான நினது வடிவமே அச்சோலை. நின் வடிவச் சோலைக்கும், இச்சோலைக்கும் நெடுவாசியுண்டு என்பதெனதபிப்பிராயம்.
ஆண்டாள்:--  பரிஹஸிப்பது உன் பிறவிக்குணம் போலும்!
அநுக்கிரகை:— சகி! இங்கே என் பக்கம் வா. மணமலிமலர்களிங்கு மிகுந்திருக்கின்றன. பொற்கொடியாளான வுன்னையிக் கொடி, தன் வண்டொலியால் அழைக்கின்றது.
ஆண்டாள்:--  இங்கில்லாவிடிலன்றோ அங்கே வரவேண்டும்!
அநுக்கிரகை:--  ஆமா சகி! வரவேண்டாம். வந்தால் வண்டினங்கள் இம்மலர்களைவிட்டு நின் முகமலரின்கண் வீழ்ந்து “அதரமது”வைப் பருகி விடும். தேவர்கட்கெல்லாம் கடல் கடைந்தமுதமெடுத்தீந்த வள்ளலுக்கெனச் சேமித்துவைத்திருக்கும் மதுவைக் கேவலம் வண்டினங்கள் பருகக் கொடுப்பது நியாயமாகுமா?
ஆண்டாள்:--  சகி! உனக்கென்னாற் பதிற்கூற வியலாது. (என்று வேறோர் இடம் சென்று) சகியின் சாமர்த்தியந்தானென்ன! எவ்வளவு புத்திக்கூர்மையும் ஊஹமும் அவளுக்கு! என் விரஹ வேதனையை அவள் எவ்வாறோ அறிந்துகொண்டனளே? நான் எவ்வளவு மறைத்தாலுமவள் ஒப்பவில்லை.  இன்னாரிடம் காதல் கொண்டேனென்னும் உண்மையைத் துணிந்து பணிக்கின்றனள். ஆஹா! காமத்தீ யுள்புகுந்து கதுவக், கங்குல் யாமங்களில் தென்றலுக்கிங்கிலக்காய் நான் படும்பாடு மறைத்தற்குரியதோ? மெல்லமெல்ல  மலயாநிலம் வந்து வீசவே என் விரஹாநலம் விரைந்து பொங்கி யெழுகிறது. காற்றுக்கும் நெருப்புக்கும் ஸ்நேகமுண்டு என்று உலகினிற் கூறுகின்றனர். இவ்வுண்மையை என்போன்ற விரஹிதான் முதன்முதலில் உணர்ந்திருக்க வேண்டும். இவ்வனம் “வசித்தற்கினிய சோலை” எனும் மாற்றம்வெறும் ஏமாற்றமாகவே முடிந்தது. இதைக் காமதேவன் தன் கூரிய கணைகள் வைக்கும் படைச்சாலையாகவே யான் கருதுகின்றேன். ஆஹா! காமதேவனின் மஹிமை அளவிடற்கரிது. கடவுளாலுமவன் கட்டளையைக் கடக்க முடியாது. காமதேவா! என்னைக் கலக்க வேண்டாம். தொழுது முப்போதுமுன்னடி வணங்கித் தூமலர் தூவி யேத்துகின்றேன். பாற்கடல் வண்ணனென் கண்ணனுக்கே பணிசெய்து வாழவருள் புரிவாய். அம்மாயனுக்கன்றி மானிடவர்க்கென்று பேச்சுப்படில் யான் வாழகில்லேன் கண்டாய் . இது நிச்சயம். கேசவ நம்பியைக் கால்பிடிப்பாளென்னு மிப்பேறே எனக்கருளவேண்டும். அந்தோ! காமன் கழலடி வணங்கியு மென்னையேன் அவன் படைகள் அடர்க்கின்றன.  இதோ இக்குயிலின் கோலாஹலம் ஆலாஹலத்திலும் கொடிதாயுளது. ஏ குயிலே! என்று மிக்காவிலிருந்து என்னைத் ததர்த்தாதே. யான் என்புருகி நெடுங்கண்களிமை பொருந்தாமல் பலநாளாகத் துன்பக் கடலில் புக்குழல்கிறேன். அன்புடையாரைப் பிரிவதாலுண்டாகும் நோயை நீயும் அறிகின்றிலையோ? நற்பொழில்வாழ் நற்குயிலே! அக்கார்வண்ணக் கண்ணன் வரக் கூவ வேண்டும். இன்றேல் என் பொன்வளைகளைக் கொண்டு தருதல் வேண்டும். இரண்டித்திலொன்றைத் திண்ணமாய் நீ செய்தாக வேண்டும். இன்றேல் இப்பூங்காவில் வாழவொட்டாது நான் விரட்டுவேன். பூவிதழ்கள் மெல்லியனவன்றுஉண்மையில் அவை கத்தி முனையிலும் கூரியனவே. சந்தனம் என் தனத்திற்குச் செந்தணல்தான். பகலிலுள்ள வேதனையைவிட இரவு என்னை மிகவும் துன்புறுத்துகிறது. ஓர் கங்குல் ஆயிரமூழிகளே. அதிலும் சுக்கிலபக்ஷமாகில் கேட்கவேண்டியதில்லை. என்கதி அதோகதிதான். திங்கள் ஊடறுத்தென்னை நலியும் முறை மிகப் பெரிது. அமாவாஸையில் மறைந்த மதி மறுபடியும் ஏன் உதிக்கிறான்? பாபிகள் இவ்வுலகை எளிதில் விடுவதில்லை. ஆஹா! உலகில் தீயோர் வேஷம் வெகு விசித்திரமானது. சந்திரன் எவ்வளவு கொடியவன்! அவன் குளிர்ந்தவனாகக் கொண்டாடப் படுகிறான். இவன் கொடுமையை இவ்வுலகறிவதில்லை. நஞ்சரவமும் இவன் வெப்பந் தாங்கமாட்டாமலன்றோ இவனையுமிழ்ந்து விடுகிறது. இக்கொடியோன் தன் கிரணங்களாற் பனி என்னும் புனைபெயர் பூண்ட நெருப்புத் தணல்களை வாரிக்கொட்டுகிறான். இதை யாரால் பொறுக்க முடியும்? எல்லாமறிந்தவக்கள்வன் என் நிலைமையை மட்டும் உணர்கிலனோ? பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதற் காசையினால் கொங்கை கிளர்ந்து குமைந்து குதூகலித்து என்னாவியை ஆகுலம் செய்யவும், அவனிதை உணராதவன்போல் பஞ்சினும் மெல்லிய வரவணையில் திருமகளுடன் கூடிக் களிக்கின்றனனே. இது நியாயமாகுமா? தீமை செய்யும் சிரீதரா! நான் தினந்தோறும் உனக்கு மலர்மாலை சூட்டிப் பரிவுடன் தருகின்றேனே. நீ மட்டுமேன் என் கூந்தலில் மலர் சூட்டக் கூடாது? இன்றாவது வந்தெனதாசையை நிறைவேற்றித் தரவேண்டும். இன்றவன் வருவானாவென்று கூடலிழைத்துப் பார்ப்போம் (கீழே அமர்ந்து கூடலிழைக்கிறாள்)
பூமகன்புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணிவாணுதல் தேவகி
மாமகன்மிகு சீர்வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே.
(இதற்குள் அநுக்கிரகை வந்துவிடுகிறாள்)
ஆண்டாள்:--  (சடக்கெனவெழுந்து) சகி! எவ்வளவு நேரம்! நான் போதுமான பூக்கொய்துவிட்டு நின் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கிறேனே!
அநுக்கிரகை:-  என் வரவை எதிர்பார்க்கத் தனியிடம் வேண்டுமா? நீ யெதிர்பார்க்கு மக்கார்க்கடல்வண்ணனைத் திண்ணமாய் நீயென் உதவியின்றி நண்ணமுடியாது. பிராணசகிக்குக்கூட மறைக்கும் ரஹஸியம் ஒன்றுண்டு போலும்.
ஆண்டாள்:—கோபக்குறியோடு பார்க்கிறாள்.
அநுக்கிரகை:--  சகி! தனியே பூக்கொய்யாமல் ஏதோ நினைந்து உருகியதால் இங்ஙனம் உன்னை நான் கூறினேன். இதற்கேன் கோபம்? (கையைப் பிடித்துக் கொள்ளுகிறாள்)
இருவரும் செல்லுகின்றனர்.
முதல் அங்கம் முதற்களம் முற்றிற்று.