வியாழன், 27 மார்ச், 2008

Adhi Jagannaatha PerumaaL

திருப்புல்லாணி பங்குனி உற்சவத்தில் 4ம் நாள் இரட்டை கருட சேவை. ஸ்ரீமத் ஆண்ட வன் ஆச்ரம மண்டகப்படி. வழக்கமாக கோவிலிலேயே நடக்கும். இந்த வருடம் முதல் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆச்ரமத்திற்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி இரவில் கருட வாகனப் புறப்பாடு வரை ஆச்ரமத்தில் நடக்க இராமனாதபுரம் சமஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. படங்கள் இங்கு் காணலாம்