புதன், 19 மார்ச், 2014

சரணாகதி தீபிகை (16-03-2014) டெலி உபந்யாஸம்

ஸ்வாமி தேசிகன் தனது சரணாகதி தீபிகையின் 50வது ச்லோகமான

यद्वा मदर्थ परिचिन्तनया तवालं
संज्ञां प्रपन्न इति साहसिको बिभर्मि |
एवं स्थिते त्वदपवाद निवृत्तये मां
पात्रीकुरुष्व भगवन् भवत: कृपाया : ||

யத்வா மதர்த்த பரிசிந்தநயா தவாலம்
ஸம்ஜ்ஞாம் ப்ரபந்ந இதி ஸாஹஸிகோ பிபர்மி|
ஏவம் ஸ்திதே த்வதபவாத நிவ்ருத்தயே மாம்
பாத்ரீகுருஷ்வ பகவந் பவத; க்ருபாயா;||

என்பதன் மூலம் சொல்ல வந்தது என்ன என்பதை நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் மிக அற்புதமாக விவரிப்பதைக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?445d002tiliz24q