திங்கள், 4 ஜனவரி, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 20

மிதிலையில் இராமன் ஒடித்தானே அந்தப் பரமசிவன் வில் எப்படி ஜனகனிடம் வந்து சேர்ந்தது? ஜனகன் ஏன் அந்த வில்லை ஒடிப்பவருக்குத்தான் சீதையை மணம் செய்துதருவதாகச் சொல்ல வேண்டும்? சீதை  இராமன் திருமணத்திற்கு கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஏன் வரவில்லை? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கிறார் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி தன்னுடைய இன்றைய (04-01-2016) "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 20வது டெலி உபந்யாஸத்தில். முழுவதும் கேட்டு மகிழ

http://1drv.ms/1Z0fgJ1

அல்லது

http://www.mediafire.com/listen/bhs150h7b0hstab/020_SSR_%2804-01-2016%29.mp3