திங்கள், 10 செப்டம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (10-9-2012)

இந்த வாரம் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் உபந்யாஸம்

tk

இத்தனை நாள் நாட்டேரி ஸ்வாமி தான் கேட்டும் கற்றும் படித்தும் அனுபவித்த ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம பரம்பரையை அலங்கரித்த ஆசார்யர்களைப் பற்றி உபந்யஸித்து வந்தார். இன்றோ, தானே நேரில் கண்டு, அவரிடமே காலக்ஷேபங்களை அதிகரித்து, அவரது அனுக்ரஹத்தாலேயே ஏற்றம் பெற்ற தனது ஆசார்யரான ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் வைபவத்தைப் பரக்கப் பேச ஆரம்பித்திருக்கிறார். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி! கேளுங்கள்! அனுபவியுங்கள்!

MediaFire Link

http://www.mediafire.com/?es6qfrjwmu3g3jn

To listen to directly

2010ல் இந்த உபந்யாஸம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை உள்ள உபந்யாஸங்கள் எல்லாம் இங்கு உள்ளன.

http://sdrv.ms/K7Pz4R