செவ்வாய், 22 டிசம்பர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி 21-12-2015 அன்று நடத்திய "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 19ஆவது டெலி உபந்யாஸம் கேட்க/ நகலிறக்க 


அல்லது

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சங்கத்தமிழ்மாலை முப்பது -- 4




சற்றே நீளமான பதிவு. 
பொறுமையாகப் படிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து அடுத்த பக்கங்களைப் பகிர்வேன்.