புதன், 10 ஜூன், 2009

திருப்புல்லாணியில்லக்ஷார்ச்சனை – புஷ்பயாகம்

 

10-06-09_0719

  திருப்புல்லாணியில்  வரும்  22.7.2009 முதல் 25.7.2009 வரை ஸ்ரீபத்மாசனித் தாயாருக்கு  லக்ஷார்ச்சனையும்,  26.7.2009 ஞாயிற்றுக் கிழமையன்று ஸ்ரீ ஆதி ஜகன்னாதப் பெருமாளுக்கு புஷ்ப யாகமும்  நடைபெற உள்ளன. வயதில் இளையோர்கள் ஆனாலும் செயல்வீரர்களான ஸ்ரீ ஜயராம பட்டாச்சார்யாரும், முன்னாள் மணியார பரம்பரையில் வந்த கண்ணன் (எ) கிருஷ்ணமூர்த்தியும்  தாயார் மீது உள்ள அபார பக்தியால் இதை வருடாவருடம் பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் நடத்தி வருகின்றனர். திருப்புல்லாணி அபிமானிகள் அனைவரும் கலந்து கொள்ள வேணுமாய் க்ஷேத்திர வாசியாய் அன்புடன் அவர்கள் சார்பாக அழைக்கிறேன்.

மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

திரு ஜயராம பட்டாச்சார்யார்  9443920136

கிருஷ்ணமூர்த்தி 9443714253

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக