வியாழன், 5 ஜூன், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 7

              16. ராமாநுஜ என்ற பதம் பரதத்வ வாமனனாய் அவதரித்து த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்த உத்தமமான அவதாரத்தைக் குறிக்கிறது. இவ்வவதாரத்தில் பரதத்வ நிர்த்தாரணம் செய்யப் பட்டிருக்கிறது என்பதை ஸ்வாமி

 सत्कुर्वतां तव पदं चतुराननत्वं
पादोदकं च शिरसा वहतां शिवत्त्वम् |
एकत्र विक्रमणकर्मणि तत् द्वयं ते
  देहल्यधीश युगपत् प्रथितं पृथिव्याम् ||

ஸத்குர்வதாம் தவ பதம் சதுராநநத்வம்
பாதோதகம் ச ஶிரஸா வஹதாம் ஶிவத்த்வம் |
ஏகத்ர விக்ரமணகர்மணி தத் த்வயம் தே
  தேஹல்யதீஶ யுகபத் ப்ரதிதம் ப்ருதிவ்யாம் || (தேஹளீஶஸ்துதி)

அப்படிப்பட்ட பரதத்வம் லக்ஷ்மியுடன் கூடியிருக்கும்போது ஏற்படும் அநுபவ விஶேஷத்தை

भिक्षोचितं प्रकटयन् प्रथमाश्रमंत्वं
      कृष्णाजिनं यवनिकां कृतवान् प्रियाया:|
व्यक्ताकृतेस्तव समीक्ष्य भुजान्तरे तां
      त्वामेव गोपनगरीश जना विदुस्त्वाम्||

பிக்ஷோசிதம் ப்ரகடயந் ப்ரதமாஶ்ரமம் த்வம்
      க்ருஷ்ணாஜிநம் யவநிகாம் க்ருதவாந் ப்ரியாயா:|
வ்யக்தாக்ருதேஸ்தவ ஸமீக்ஷ்ய புஜாந்தரே தாம்
      த்வாமேவ கோபநகரீஶ ஜநா விதுஸ்த்வாம்||     (தேஹளீஶஸ்துதி)

என்று அருளிச் செய்தபடி.

      17. ராமௌ என்ற பதம் பெருமாளையும் பிராட்டியையும் குறிக்கிறது. அநுஜ என்ற பதம் விஷ்வக்ஸேநரைக் குறிப்பிடுகிறது. இவர் அந்த திவ்ய தம்பதிகளின் நியமனத்தின்பேரில் அவதாரம் செய்து, விஶிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவர்.இவருக்கு ஸேனைநாதன், ஸேனை முதலியார் என்ற திருநாமங்கள் உண்டு. இவருடைய ப்ரபாவத்தை ஸ்வாமி, குருபரம்பரை அநுஸந்தானப் பாசுரத்தில் பெரிய பிராட்டிக்கு அடுத்தபடியாக ஸேனைநாதன் என்று அருளிச் செய்துள்ளபடி.

वन्दे वैकुण्टसेनान्यं देवं सूत्रवती सखम् |
यद्वेत्रशिरवरस्यपन्दे विस्वमेतद्वय वस्थितम् ||

வந்தே வைகுண்டஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம் |
யத்வேத்ரஶிரவரஸ்யபந்தே விஸ்வமேதத்வய வஸ்திதம் || 

                                                                    ( யதிராஜஸப்ததி)

दनुजमथने विष्वक्सेनो हरेस्तदनन्यधी:
अशेषविघ्रशमनमनीकेश्वरमाश्रये|
श्रीमत: करुणाम्भोधौ शिक्षास्रोत्त इवोत्थितम् ||

தநுஜமதநே விஷ்வக்ஸேநோ ஹரேஸ்ததநந்யதீ:
அசேஷவிக்ரசமநமநீகேச்வரமாச்ரயே|
ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத்த இவோத்திதம் ||

                                                                  ( தயாஶதகம்)

என்று அருளிச் செய்தபடி.

                                                                        

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக