திங்கள், 27 பிப்ரவரி, 2012

Guru Paramparai Vaibhavam dated 27-02-2012

ஸ்ரீமத் திருக்குடந்தை தேசிகன் திருக்குடந்தையிலிருந்து கிளம்பி திருவணை வரை செய்த விஜய யாத்ரையை மிக விரிவாக நாட்டேரி ஸ்வாமி தனது இன்றைய உபந்யாஸத்தில் சொல்கிறார். இன்றைய உபந்யாஸம் திருக்குடந்தை தேசிகன் வைபவத்தை மட்டும் கூறாமல் அவர் மங்களாசாஸனம் செய்தருளிய திவ்ய தேசங்கள், அபிமான க்ஷேத்ரங்கள் பற்றியும் வெகு சுவையான செய்திகளைச் சொல்வதாய் அமைந்திருக்கிறது. 
இன்றைய உபந்யாஸத்தை Mediafireலிருந்து நகலிறக்கிக் கொள்ள 


To listen online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக