புதன், 5 அக்டோபர், 2011

தேசிகனே ! ஆடீர் ஊசல்!


இருகலையு மொருகலை யென்றாடிரூசல்
       ஈரடியு மோரடி யென்றாடிரூசல்
இருவிழியு மொருவிழி யென்றாடிரூசல்
        ஈரொளியு மோரொளி யென்றாடிரூசல்
இருவழியு மொருவழி யென்றாடிரூசல்
         ஈருலகு மோருலகென் றாடிரூசல்
பருமறையாம் திருமலையே ஆடிரூசல்
          பொறைபுனையும் பரமகுரு ஆடிரூசல்
.  (ஆர்.கேசவய்யங்கார்)


திருப்புல்லாணி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் திருக்குடந்தை தேசிகன் அவதார தினத்தன்று ஸ்ரீ தேசிகன் ஊஞ்சல் காட்சி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக