ஞாயிறு, 21 டிசம்பர், 2008

திவ்யதேசப்பாமாலை

இன்று காலையில் எதையோ தேட கிடைத்ததோ ஒரு பழைய பாடல். அனந்தகிருஷ்ண ஐயங்கார் எழுதியுள்ள திவ்யதேசப் பாமாலை என்பதில் இருந்து ஒரு பாடல் கிடைத்தது.

நேத னாதிப சீரக யாதவா !
கீத மோகன வாடவ மாதவா !
வாத மாவட வானக மோதகீ
வாத யாகர சீபதி நாதனே !


மாலை மாற்று எனப்படும் இந்த வகைப் பாடல்கள் மிக்க கடினமானவை. முழுதும் கிடைக்க ஆசார்ய அனுக்ரஹம் வேண்டும். ஏற்கனவே அறிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக