திங்கள், 12 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam dated 12-11-2012

இரண்டு வருடங்களாக நடந்து வந்த குரு பரம்பரை வைபவ உபந்யாஸங்களின் ஸாராம்சத்தை ஒரு மணி நேரத்தில் கொடுக்க முடியுமா? முடியும் என்று மிக அற்புதமாக நாட்டேரி ஸ்வாமி காண்பிக்கிறார். இந்த தொடர் உபந்யாஸத்தின் கடைசி பகுதியான ப்ரக்ருதம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமதாண்டவன் வைபவத்தைச் சொல்வதற்குமுன் இதுவரை கேட்காதவர்களும் ஓரளவு நம் ஆசார்ய பரம்பரையின் மேன்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் தானும் அநுபவித்து சொல்லி  நம்மையும் அநுபவிக்க வைத்த தனது உபந்யாஸங்களை மிக அழகாகச் சுருக்கி நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் உபந்யஸிப்பதைக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?0dyz7xocpuf5w3p

3 கருத்துகள்: