செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஏழாட்காலம் பழிப்பிலோம்

ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரிலிருந்து மேலும் ஓர் ரத்னம் நிகர் வ்யாஸத்தைப் பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கு பெரு மகிழ்ச்சி. இதை எழுதிய ஸ்ரீ ஈகை ஸ்வாமியைப் பற்றி இருதினங்களுக்கு முன்னால்தான் சொஞ்சம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. தேசிகன் தவிர மற்று தெய்வமில்லை என்று வைராக்யமாக வாழ்ந்த பெரியார் என்றும் அவர் வாழ்நாளில் ஸ்ரீதேசிக த்வேஷிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்றும் கேள்விப் பட்டேன். இந்த  கட்டுரையுமே அதை மெய்ப்பிக்கின்றது.   அளவில் சிறியதுதான் என்றாலும் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் படிக்கின்ற அளவுக்கு விஷயகனமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக