வியாழன், 12 மே, 2011

Thirumanjanam on the 4th day of Thiruppullani chaithrothsavam

திருப்புல்லாணி ஸ்ரீ பட்டாபிராம ஸ்வாமி சித்திரை ப்ரும்மோத்ஸவத்தின் 4ம் நாள் காலையில் ஸ்ரீ இராமன் திருவீதிப் புறப்பாட்டுக்குப் பின் கோவிலிலிருந்து ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார். அதன் தொகுப்பு வீடியோவாக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக