செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருவரங்கர் தத்தை விடு தூது

மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சில தினங்களுக்கு முன் இங்கு மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்காரின் “திருவரங்கர் தத்தைவிடு தூது” நூலை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.  ஆனால் வீட்டில் ஏற்பட்ட சில அசாதாரணமான சூழ்நிலையால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.  எனவே அந்நூலைத் தட்டச்சிட்டு இங்கு பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக நூலை முழுவதுமாக வருடி இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நூலை இங்கு படிக்கவும் செய்யலாம். அல்லது தரவிறக்கி பின்பும் நிதானமாகப் படிக்கலாம்.

thiruvarangar thatthaividu thoothu திருவரங்கர் தத்தைவிடு தூது by api_11797_rajamragu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக