திங்கள், 7 நவம்பர், 2011

Guru Paramparai Vaibhavam

நாட்டேரி ஸ்வாமியின் “குரு பரம்பரை வைபவம்”  டெலி உபந்யாஸம் கடந்த 22-8-2010ல் நமது ஆசார்ய பரம்பரையில் ப்ரதம ஆசார்யனான பெருமாளிடம் தொடங்கி போன வாரம்
31-10-2011 அன்று ஸ்வாமி தேசிகன் வைபவம் வரை மிக அருமையாக நடந்து கொண்டிருக்கிறது.

     இன்று 7-11-2011 அன்று ஆசார்ய பரம்பரையில் அடுத்தவரான ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் ஸ்ரீ நயினாராசார்யர் பற்றி டெலி- உபந்யாஸத்தைத் தொடர்ந்த ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்களான 1] மூவாயிரப் படி குரு பரம்பரைதான் மிகவும் சரியானது 2] ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் தனது வாழ்நாள் முழுமையும் ஸ்வாமி தேசிகனின் தொண்டராகவே இருந்தவர். ஒருபோதும் தென்னாசார்ய ஸம்ப்ரதாயத்துக்கு மாறியவரில்லை. ஸ்ரீ மணவாள மாமுனியின் சிஷ்யரானவருமில்லை. அவரது பேரர்கள் காலத்தில் நடந்ததை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் என்று சொல்வது தவறு. – என்ற இரண்டையும் மிகவும் ஆதாரபூர்வமாக, ஆணித்தரமாக நிரூபிக்கும் கட்டுரை ஒன்று “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” ஆங்கில இதழில் வெளியாகியிருந்தது. அதை ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/file/3nb189x9nw9hzaw/61%20Guru%20Paramparai%20Vaibhavam%20%20%20%2806-11-2011%29.mp3

இதைக் கேட்டு ரசித்த பின் “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” வில் வந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களும், ஏற்கனவே படித்தவர்கள் கூட இன்று நாட்டேரி ஸ்வாமியின் மிக அருமையான உபந்யாஸத்தை மனதில் வாங்கி மீண்டும் ஒருமுறையும் படிக்க.

PB Annan

இந்த வடிவில் படிக்க சிரமம் இருந்தால் இந்த லிங்கிலும் படிக்கலாம்.

http://www.scribd.com/fullscreen/71892710?access_key=key-2gb103kl4us2a9gcyedx

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக