ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 20

சாப்பிட உட்கார்ந்து இலையில் அன்னம் பரிமாறியவுடன் தீர்த்தத்தை சுற்றினால் அது பரிசேஷணமா? அதன் முறை என்ன? ப்ராணாயா ஸ்வாஹா அபானாய ஸ்வாஹா …… என்று சொல்லும்போது எந்த விரல்களால் எப்படி அன்னத்தை வாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? அழகியசிங்கர் இப்படி தர்மசாஸ்திரம் சொல்லலாமா? எதற்காக சொல்கிறார்? விவரங்கள் இன்றைய 20வது அனுக்ரஹண பாஷணத்தில்.

இன்று இன்னொரு சந்தோஷம். இணையத்தில் நம்மை சந்தோஷப்படுத்தும்  கோயமுத்தூர் ஸ்ரீ சடகோப அய்யங்கார் ஸ்வாமி இன்று இங்கு வந்திருந்து அடியேன் குடிசையிலும் சில நிமிடங்கள் இருந்து அடியேனை கௌரவித்தார்.

2வது அனுக்ரஹபாஷணத்தை தரவிறக்க

Media fire link

http://www.mediafire.com/?zxjgvnt2sqsnywb

Windows skydrive link

https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42%21922

To listen online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக