ஞாயிறு, 10 ஜூலை, 2011

திருமந்திர ப்ரதானம்

அடியேனுக்கு இன்று ஒரு வேலையும் செய்ய ஏதோ தோன்றவில்லை. (பக்கத்தில் யஜமானி இருந்திருந்தால் என்றுதான் வேலை செய்திருக்கிறீர்கள்? என்று ஒரு இடி இடித்திருப்பாள்) டிஜிட்டல் நூலகத்தில் கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தேன். "திருமந்திர ப்ரதானம்" என்ற ஒரு சிறு, ஆனால் விஷய கனமான நூல் கிடைத்தது. கம்பன் வார்த்தைகளை விசிஷ்டாத்வைத பரமாக நூலாசிரியர் கண்டிருப்பது அனுபவிக்க வேண்டியது. நூலைப் படித்துப் பாருங்கள். நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஸ்ரீ டி. ஸி. ஸ்ரீநிவாச அய்யங்கார் எங்களூர்க்காரர் அடியேனுக்குத் தாத்தா முறை என்பது ஒரு சந்தோஷம்...  
நூல் 2ம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. முதல் பக்கம் காலியாக உள்ளது.

tirumantra prataanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக