திங்கள், 16 மே, 2011

திருப்புல்லாணி தேர்

DSC02519

இன்று திருப்புல்லாணியில் தேர் உத்ஸவம். ஸ்ரீ இராமன் அவர் வழக்கப் படியே அங்கங்கு நின்று சற்று பக்தர்களை சோதித்து சுமார் 3 மணி நேரத்தில் நிலைக்கு வந்து சேர்ந்தார். அதென்னமோ அந்த நாளிலிருந்து இன்று வரை இது ஒரு மாறாத வழக்கமாகி விட்டது. பெருமாள் தேரில் ஏறினால் மிஞ்சிப் போனால் 2 மணி நேரம்தான். ஆனால் இராமனோ , சில வருடங்களில் மறுநாள் கூட வந்திருக்கிறார். இருந்தாலும், வருடாவருடம் உற்சாகத்துடன் கூடும் மக்களின் எண்ணிக்கையும் கூடி வருவது ஒரு சந்தோஷமான விஷயம். 

தேரில் சீதா லக்ஷ்மண ஸமேத ஸ்ரீராமன்.

DSC02516

2 கருத்துகள்:

  1. பெயரில்லா7:04 AM

    the video was wonderful

    hope you can recover the lost video too

    rajan
    nanganallur

    பதிலளிநீக்கு
  2. That video could not at all be recovered. All the efforts by a professional too, (who actually had a very good experience in recovery) failed. There was no other alternative except to format the memory card.

    பதிலளிநீக்கு