புதன், 9 ஜூன், 2010

இன்றும் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை!

இன்றும் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை! (அப்பாடி !நிம்மதி என்று யாரோ சந்தோஷப்படுவது தெரிகிறது)எழுதுவதற்கு பதிலாக இங்கு இப்போது நான் கண்டு களித்த இரு வீடியோ! முதல் வீடியோவில் நடு நடுவேயும் கடைசியிலும் வரும் சில காட்சிகளை ,வீடியோ ஆக்கியவரின் பிரியம் அவை என்று கருதி அவைகளைப் பொருட்படுத்த வேண்டாம் .



லக்ஷ்மிபதே கமலநாப சுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன விஸ்வரூப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக