செவ்வாய், 7 ஜூலை, 2009

நப்பின்னை


அடியேன் மீது மிகப் பிரியம் கொண்டவர்களில் ஒருவரான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி சில தினங்களுக்கு முன் அனுப்பிவைத்த 100க்கும் அதிகமான புத்தகங்களில் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார் எழுதிய "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம் " என்னும் அருமையான நூலும் ஒன்று.
நப்பின்னையைப் பற்றி அவள் கண்ணனை மணந்த வரலாறு பற்றி அய்யங்கார் மதுரமாக எழுதியதற்கு "கம்பன்" ஒரு அற்புதமான முன்னுரை வழங்கி, பாடல்களுக்கு எளிமையான அர்த்தங் களும் அளித்துள்ளார். அவசியம் எல்லாரும் படிக்க வேண்டிய நூல் ஸ்க்ரைப்டுவில் மின் புத்தகமாக . பல நேரங்களில் மூல நூலைக் காட்டிலும் முன்னுரைகளே ஸ்வாரஸ்யமாக அமைவதுண்டு. இந்த முன்னுரை அதற்கு ஒரு உதாரணம்.

Nappinnai pirattiyar thirumanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக