திங்கள், 31 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

பராசரமுகாந் வந்தே பகீரதநயே ஸ்திதாந்
கமலாகாந்த காருண்யக ங்காப்லாவித மத்விதாந்

உயர்த்தரு ளரிப்பத துனிப்புன னனைந்தே
அயர்த்திடு மெமைப்பர னடித்திரு வுணர்த்தும்
சயத்திரு பகீரத நயத்துறு தவத்தோர்
முயற்றிரு பராசரர் முதல்வர்வ ழிபட்டேன்.

[பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையை அவனிக்குக் கொண்டு வந்ததுபோல் கமலாகாந்தனுடைய கருணை என்கிற குளிர்ந்த பரிசுத்தமான கங்கா ப்ரவாஹத்தைக் கொணர்ந்து நம் போன்றவரை அதில் அவகாஹிக்கும்படி செய்வித்த மாசில் மனத்தெளி முனிவரான பராசரர் முதலிய மஹர்ஷிகளை வழிபடுகிறேன்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக