வெள்ளி, 2 பிப்ரவரி, 2007

தினமும் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்

வர்ணஸ்தோமைர்வகுளஸுமநோவாஸமுத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்டவந்தம்
பாதே நித்யப்ரணிஹிததியம் பாதுகே ரங்கபர்த்து
த்வந்நாமாநம் முநிமிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம:

நம்மாண்டவன் திருவாய்மொழி என்பது தமிழ் வேதம். எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக்கொண்டிருந்த நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டுபிடித்தார். ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையென்று சொல்லப்படுகிற அவரை இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் தியானிக்கின்றேன்.

A.லக்ஷ்மிநரசிம்மன் பாதுகையே!உன்னை ஸ்தோத்ரம் பண்ண ஆசையுடைய நான் திருவாய்மொழி ஸாரத்தைக் கண்டவரும், அரங்கனுடைய திருவடிகளிலே எப்போதும் இருப்பவருமான "சடாரி"யை (நம்மாழ்வாருக்கு சடாரி, சடகோபன் என்றும் பெயர்கள்) முதலில் ஸேவிக்கின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக