திங்கள், 7 டிசம்பர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

சென்னையைப் புரட்டிப் போட்ட சமீபத்திய வெள்ளம் வேளச்சேரியில் வசிக்கும் நம் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமியையும் விட்டுவைக்கவில்லை. வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தால் சில நாள்கள் அவர் குடும்பத்துடன் வெளியில் தங்க நேரிட்டது. நேற்றுதான் அவர் வீடு திரும்பி வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் இன்று தன் உபந்யாஸத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவருக்கு நம் க்ருதஜ்ஞைகள்.

இன்று தொடர்ந்த உபந்யாஸத்தில் விச்வாமித்திரர் திரிசங்கு கதையை விவரித்து அதன் இடையே நாம் ஆசார்யனிடம் கேட்க வேண்டியவை கேட்கக்கூடாதவை என்ன என்றும் அறிவுறுத்துகிறார்.   கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/listen/qi38mwdmm8jvqqc/017_SSR_%2807-12-2015%29.mp3

அல்லது

http://1drv.ms/21Iy97p

இதுவரை நடந்த உபந்யாஸங்கள் அனைத்தும் இங்கே இருக்கின்றன.

https://www.mediafire.com/folder/o3d7a1sm0ryp0/Natteri_-_SSR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக